இன்று சர்வதேச மகளிர் தினம்; பாரதம் அளிக்கும் மகத்தான கௌரவம்!

nirmala sitaraman - 2026

இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப் படுகிறது. உலகம் முழுதும் உள்ள பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சாதனைகளுக்காகவும் கௌரவம் அளிக்கும் வகையில் இந்த நாளை சர்வதேச மகளிர் தினம் என்று கொண்டாடி வருகிறார்கள். உலக மகளிர் தினம் என்று கொண்டாடப்படும் இந்நாளில், பாரதத்தின் அனைத்து நாட்களுமே மகளிர் தினம் தான் என்று ஒரு தரப்பு கருத்துகளைப் பகிர்ந்து வருகிறது.

குறிப்பாக, இந்தியாவில், தற்போதைய பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பெண்கள் சக்தியே நாட்டின் வலிமையைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கி வருகிறது.

தமிழகத்தில் திருச்சியைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பான பாதுகாப்புத்துறையின் அமைச்சர் பொறுப்பை வகிக்கிறார். தற்போதைய சூழலில் மிகவும் துடிப்பாகவும், முடிவுகள் எடுப்பதில் உறுதியாகவும் திகழும் முதல் தனித்துவ பெண் ராணுவ அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றவர். முன்னர் இந்திரா காந்தி பிரதமர் பொறுப்புடன் இத்துறையை கவனித்தார்.

smiriti irani - 2026

அடுத்த முக்கியத்துறையான வெளியுறவுத் துறையை திறம்படக் கவனித்துவருகிறார் சுஷ்மா ஸ்வராஜ். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வித்தியாசமான அணுகுமுறையால் இதுவரை இல்லாத தனிச்சிறப்பிடம் பெற்றுள்ளது. உலக நாடுகள் இந்தியாவை கவனிக்கின்றன. இந்தியாவின் பேச்சைக் காது கொடுத்துக் கேட்கின்றன. உலகில் இந்தியாவுக்கு மிகப் பெரும் மதிப்பு ஏற்படக் காரணமாகத் திகழ்வது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் துடிப்பும் பணியும்!

sushma swaraj namaste - 2026

பாரதத்தின் மூன்று மகளிர் சக்தியராகத் திகழும் இன்னொருவர் அமைச்சர் ஸ்மிருதி இரானி. மனித வள மேம்பாட்டுத் துறையில் இருந்த போது மேற்கொண்ட அதிரடிகள் பெரும் வரவேற்பைப் பெற்றவை.

womenday - 2026

இந்த முறை மகளிர் தினதை வித்தியாசமாகக் கொண்டாடுகிறது ஏர் இந்தியா! விமானங்களை முழுக்க முழுக்க பெண்களே இயக்குகின்றனர் என்பதுதான் அந்த செய்தி!

இந்த விமானங்களில், 12 சர்வதேச விமானங்களும், 40க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்களும் அடங்கும். விமானி, துணை விமானி, பணிப்பெண்கள் என அனைத்து பிரிவிலும் பெண்களே பணியில் உள்ளனர். தில்லி – சிட்னி, மும்பை – லண்டன், தில்லி – ரோம், தில்லி-லண்டன், மும்பை-தில்லி-ஷாங்காய், தில்லி-பாரீஸ், மும்பை-நியூயார்க், தில்லி-நியூயார்க், தில்லி-வாஷிங்டன், தில்லி- சிகாகோ இடையேயான வழித்தடங்களில் செல்லும் விமானங்களை இந்தியப் பெண்கள் இயக்குகின்றனர்..

இவற்றின் தொழில்நுட்ப பிரிவில் பெண் பொறியாளர்கள், டெக்னீசியன்கள், உதவியாளர்கள், சேவைப் பிரிவில் மருத்துவர்கள் என பெரும்பாலும் பெண்களே பணியில் உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories