சாரி நோ கமெண்ட்..! இதான் லண்டனில் நிரவ் மோடி கொடுத்த டோட்டல் பேட்டி!

nirav modi2 - 2026

இந்தியாவின் பெருமளவு நிதி முறைகேட்டில் ஈடுபட்டு, இப்போது வெளிநாட்டில் உள்ளார் வைர வியாபாரியான தொழிலதிபர் நிரவ் மோடி! பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.15 ஆயிரம் கோடி பண மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் இவரிடம் டெலிகிராஃப் பத்திரிகையாளர் எடுத்த பேட்டியை அது தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

இந்தியாவில் வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு, இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற நிரவ் மோடியின் கெட்டப், லுக் எல்லாம் இப்போது மாறிவிட்டது. தாடி வைத்து அடையாளம் தெரியாத நபரைப் போல் அவர் இருந்தாலும், அவரை அடையாளம் கண்டு கொட்ன டெலிகிராஃப் பத்திரிகையாளர் அவரிடம் பேட்டி கண்டார்.

தற்போது நிரவ் மோடி லண்டனில் வெஸ்ட்என்ட் பகுதியில் 80 லட்சம் பவுண்ட் மதிப்புள்ள மூன்று படுக்கை அறை கொண்ட ஒரு சொகுசுக் குடியிருப்பில் வசிப்பதாக தி டெலிகிராஃப் பத்திரிகை செய்தி வெளியிட்டது. அவரிடம் அதன் ஊடகவியலாளர் மிக் பிரவுன் பேட்டி எடுக்க முயற்சி செய்துள்ளார். அவரிடம் கேள்விகள் கேட்ட போது, நிரவ் தந்த ஒரே பதில்.. சாரி நோ கமெண்ட்! என்பதுதான்!

nirav modi - 2026

இணையத்தில் வைரலாகி வரும் அவரது பேட்டி…

ALSO READ:  திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

*மிக் பிரவுன்: நீங்கள் அரசிடம் அடைக்கலம்
கோரியுள்ளீர்களா? நான் அதை உறுதிப்படுத்திக்
கொள்ள நினைக்கிறேன்..!

**நிரவ்: சாரி நோ கமென்ட்

  • நீங்கள் பலருக்கு நிறைய கடன் பாக்கி வைத்திருக்கிறீர்கள் இல்லையா?

** சாரி நோ கமென்ட்

  • நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள் என தெரிந்து கொள்ளலாமா?

** சாரி நோ கமென்ட்

  • நீங்கள் எவ்வளவு காலம் இங்கிலாந்தில் தங்க திட்டமிட்டிருக்கிறீர்கள்?

** சாரி நோ கமென்ட்

  • நீங்கள் அரசிடம் அடைக்கலம் கோரியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். நீங்கள் நாடு கடத்தப்படக் கூடிய நபர் என்றும்
    அதிகாரிகள் சொல்கின்றனர். அதுதான் உண்மை என்றால் நீங்கள் தலையசைத்து ஒப்புக் கொள்ள முடியுமா?

** சாரி நோ கமென்ட்

  • எந்தக் கேள்விக்குமே பதில் சொல்ல விரும்பவில்லையா?

** … மௌனமே பதில்….

  • எவ்வளவு நாட்கள் இங்கிலாந்தில் தங்க நினைத்துள்ளீர்கள்?

** மௌனம்…

  • எவ்வளவு நாள் தங்கியிருப்பீர்கள் என்று கூட சொல்ல மாட்டீர்களா?

** ,மௌனம்…

  • நீங்கள் (யாரோ ஒருவரின் பெயரைச் சொல்கிறார்… தெளிவாகக் கேட்கவில்லை) அவரின் நண்பரா. அவர் உங்கள் கூட்டாளியா?
ALSO READ:  'தாமரை வாக்குறுதிகள்' என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

** சாரி நோ கமென்ட்

  • பதில் சொல்லமுடியாதா

** நோ கமென்ட்

  • நீங்கள் இன்னமும் வைர வியாபாரம் செய்கிறீர்களா? நீங்கள்…..என்ற பெயரில்
    வைர வியாபாரம் செய்கிறீர்களா? அது
    உண்மையா?

** நோ கமென்ட்

அதோடு இந்த பேட்டியை முடித்துக் கொண்டு ஒரு வாடகைக் காரில் ஏறிச் செல்கிறார். நோ கமெண்ட் மட்டுமே சொல்லி ஒரு பேட்டியை அளித்த சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகிவிட்டார் நிரவ் மோடி. ஆனால், அவரது நிலை என்ன என்பதை நாட்டுக்கு எடுத்துச் சொல்லும் விதத்தில் இந்தக் காணொளி அமைந்திருப்பது மட்டும் உண்மை!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories