சாரி நோ கமெண்ட்..! இதான் லண்டனில் நிரவ் மோடி கொடுத்த டோட்டல் பேட்டி!

nirav modi2 - 2026

இந்தியாவின் பெருமளவு நிதி முறைகேட்டில் ஈடுபட்டு, இப்போது வெளிநாட்டில் உள்ளார் வைர வியாபாரியான தொழிலதிபர் நிரவ் மோடி! பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.15 ஆயிரம் கோடி பண மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் இவரிடம் டெலிகிராஃப் பத்திரிகையாளர் எடுத்த பேட்டியை அது தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

இந்தியாவில் வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு, இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற நிரவ் மோடியின் கெட்டப், லுக் எல்லாம் இப்போது மாறிவிட்டது. தாடி வைத்து அடையாளம் தெரியாத நபரைப் போல் அவர் இருந்தாலும், அவரை அடையாளம் கண்டு கொட்ன டெலிகிராஃப் பத்திரிகையாளர் அவரிடம் பேட்டி கண்டார்.

தற்போது நிரவ் மோடி லண்டனில் வெஸ்ட்என்ட் பகுதியில் 80 லட்சம் பவுண்ட் மதிப்புள்ள மூன்று படுக்கை அறை கொண்ட ஒரு சொகுசுக் குடியிருப்பில் வசிப்பதாக தி டெலிகிராஃப் பத்திரிகை செய்தி வெளியிட்டது. அவரிடம் அதன் ஊடகவியலாளர் மிக் பிரவுன் பேட்டி எடுக்க முயற்சி செய்துள்ளார். அவரிடம் கேள்விகள் கேட்ட போது, நிரவ் தந்த ஒரே பதில்.. சாரி நோ கமெண்ட்! என்பதுதான்!

nirav modi - 2026

இணையத்தில் வைரலாகி வரும் அவரது பேட்டி…

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

*மிக் பிரவுன்: நீங்கள் அரசிடம் அடைக்கலம்
கோரியுள்ளீர்களா? நான் அதை உறுதிப்படுத்திக்
கொள்ள நினைக்கிறேன்..!

**நிரவ்: சாரி நோ கமென்ட்

  • நீங்கள் பலருக்கு நிறைய கடன் பாக்கி வைத்திருக்கிறீர்கள் இல்லையா?

** சாரி நோ கமென்ட்

  • நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள் என தெரிந்து கொள்ளலாமா?

** சாரி நோ கமென்ட்

  • நீங்கள் எவ்வளவு காலம் இங்கிலாந்தில் தங்க திட்டமிட்டிருக்கிறீர்கள்?

** சாரி நோ கமென்ட்

  • நீங்கள் அரசிடம் அடைக்கலம் கோரியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். நீங்கள் நாடு கடத்தப்படக் கூடிய நபர் என்றும்
    அதிகாரிகள் சொல்கின்றனர். அதுதான் உண்மை என்றால் நீங்கள் தலையசைத்து ஒப்புக் கொள்ள முடியுமா?

** சாரி நோ கமென்ட்

  • எந்தக் கேள்விக்குமே பதில் சொல்ல விரும்பவில்லையா?

** … மௌனமே பதில்….

  • எவ்வளவு நாட்கள் இங்கிலாந்தில் தங்க நினைத்துள்ளீர்கள்?

** மௌனம்…

  • எவ்வளவு நாள் தங்கியிருப்பீர்கள் என்று கூட சொல்ல மாட்டீர்களா?

** ,மௌனம்…

  • நீங்கள் (யாரோ ஒருவரின் பெயரைச் சொல்கிறார்… தெளிவாகக் கேட்கவில்லை) அவரின் நண்பரா. அவர் உங்கள் கூட்டாளியா?
ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

** சாரி நோ கமென்ட்

  • பதில் சொல்லமுடியாதா

** நோ கமென்ட்

  • நீங்கள் இன்னமும் வைர வியாபாரம் செய்கிறீர்களா? நீங்கள்…..என்ற பெயரில்
    வைர வியாபாரம் செய்கிறீர்களா? அது
    உண்மையா?

** நோ கமென்ட்

அதோடு இந்த பேட்டியை முடித்துக் கொண்டு ஒரு வாடகைக் காரில் ஏறிச் செல்கிறார். நோ கமெண்ட் மட்டுமே சொல்லி ஒரு பேட்டியை அளித்த சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகிவிட்டார் நிரவ் மோடி. ஆனால், அவரது நிலை என்ன என்பதை நாட்டுக்கு எடுத்துச் சொல்லும் விதத்தில் இந்தக் காணொளி அமைந்திருப்பது மட்டும் உண்மை!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories