December 6, 2025, 12:02 AM
26 C
Chennai

பிரதமர் மோடிக்கு “உலக நாடக தின” வாழ்த்து : டுவிட்டரில் ராகுல்!

 

rahul tweet image - 2025பிரதமர் மோடிக்கு “உலக நாடக தின” வாழ்த்து என்று தெரிவித்துள்ளார், டுவிட்டரில் ராகுல் காந்தி!

ஒரு முக்கிய அறிவிப்பு என்று கூறி, பாதுகாப்பு துறை தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. இந்த அறிவிப்பு குறித்து தாங்கள் தேர்தல் ஆணையத்தை அணுக இருப்பதாகவும் அவை கூறின.

முக்கிய தகவலுடன் நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று காலை அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதனால் நாடெங்கிலும் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில், மோடி என்ன சொல்லப்போகிறாரோ என்ற பரப்ராப்பும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருந்தது.

தாம் 11.45 முதல் 12 மணிக்குள் ஓர் அறிவிப்பு வெளியிடப் போவதாக அவர் கூறியிருந்ததால், பலரும் டிவி., ரேடியோ, டிவிட்டர், பேஸ்புக் என திறந்து வைத்துக் கொண்டு, மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்னர்.

ஆனால் 12 மணி கடந்தும் பிரதமர் மோடியிடம் இருந்து அறிவிப்பு ஏதும் வரவில்லை. இந்நிலையில், தாம் அறிவித்த நேரத்தை விட சற்று தாமதமாக தமது உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, செயற்கைக் கோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைத் தொழில்நுட்பம் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப் பட்டதாக அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த சோதனையை வெற்றிகரமாக செய்த 4வது நாடு இந்தியா. இது பாதுகாப்பு துறையில் நடந்த முக்கிய சோதனை என அறிவித்தார் பிரதமர் மோடி.

இந்நிலையில், மோடியின் உரைக்கு எதிர்க் கட்சிகள் வழக்கம் போல் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தேர்தல் நேரத்தில், இது போன்ற அறிவிப்பு தேர்தல் விதிகளை மீறியதாகும் என குற்றம்சாட்டி உள்ளன. இது தொடர்பாக ரேத்தல் கமிஷனிடம் புகார் அளிக்க உள்ளதாக அவை கூறியுள்ளன.

இருப்பினும், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் அறிவிப்புகள் வெளியிட தேர்தல் ஆணைய அனுமதி தேவையில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இருப்பினும், சர்ஜிகல் ஸ்ட்ரைக் விவகாரத்தில், எங்களாலும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்த இயலும் என்று ராகுல் காந்தி கூறியது போல், இப்போதும் எக்களாலும் சாட்டிலைட்டை சுட முடியும் என்று டிவிட் போடாடதது தான் பாக்கி என்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories