December 6, 2025, 5:52 AM
24.9 C
Chennai

இந்தியாவுக்கு கொண்டு வரும் ‘ரூட் க்ளியர்’: மல்லையா மனுவை தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்!

12 July09 Vijay Mallaya - 2025

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மனுவை லண்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் மூலம் மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான ரூட் க்ளியர் ஆகியிருக்கிறது.

இந்திய வங்கிகளில் ஒன்பதாயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு, அதைக் கட்டாமல் லண்டனுக்கு தப்பி ஓடியவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. காங்கிரஸின் தயவில் மாநிலங்களவை எம்.பி ஆனவர். காங்கிரஸ் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில், ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது, பெருமளவில் கடன் வாங்கி பின்னர் மோடி அரசு அமைந்ததும், கடன்களைக் கட்டாமல் கம்பி நீட்டினார்.

இந்நிலையில், அவர் மீது அரசு சார்பில் வழக்கு தொடுக்கப் பட்டது. வங்கிக்கடன் மோசடி வழக்கில், விஜய் மல்லையாவை நாடு கடத்துமாறு ஏற்கெனவே லண்டன் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால், லண்டன் நீதிமன்றத்தின் உத்தரவை பல்வேறு காரணங்களைக் கூறி தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடுத்து, விஜய் மல்லையா ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

இருப்பினும், விஜய் மல்லையாவின் மனுவை ஏற்க மறுத்த லண்டன் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

இதனால், மல்லையாவை இந்தியா அழைத்து வரும் அரசின் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது, மல்லையாவை வைத்து பொய்களைக் கட்டவிழ்த்து விட்டு பிரசாரம் செய்து வரும் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் ஆகியோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories