திறமைசாலி யார்?! ராகுலா? மோடியா?!

rahul modi parliament - 2026இரண்டு தொகுதியில் நின்றவர் ஒரு தொகுதியில் நிற்கிறார். ஒரு தொகுதியில் நின்றவர் இரண்டு தொகுதியில் நிற்கிறார். அப்ப யார்.. திறமையானவர்…?

சென்ற பாராளுமன்ற தேர்தலின் போது, முதன் முறையாக போட்டி இட்டதால், பிரதமர் மோடி, முன்னெச்சரிக்கையாக, வதேதரா..வாரணாசி ஆகிய தொகுதிகளில் நின்று, இரண்டிலும் வெற்றியும் பெற்றார்.

பிறகு வதேதரா தொகுதியை ராஜினமா செய்தார்.

வரும் பாராளுமன்ற தேர்தலில், வாரணாசியில் மட்டுமே பாஜக வேட்பாளராக நிற்கிறார். உண்மையை சொல்ல வேண்டும் எனில் இந்த முறையும் இரண்டு தொகுதிகளில் மோடி நிற்கலாம்.

ஆனால் வாரணாசி பாரளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில், தன் தொகுதிக்கு, தன்னால் முடிந்த மட்டும், பல பல நன்மைகளை செய்து, தொகுதி மக்களின் அபரிமிதமான நன்மதிப்பை, பிரதமர் மோடி பெற்று விட்டதால், மிக தைரியமாக, அதே வாரணாசி தொகுதியில் மட்டும், மக்கள் மீது உள்ள நம்பிக்கையில் மீண்டும் நிற்கிறார்.

மாறாக, பிரதமர் வேட்பாளர் என அல்லக்கைகள் கோரஸ் இல்லாமல் கூவும் ராகுல் காந்தியோ, இப்போது தோல்வி பயத்தில் இரண்டு தொகுதிகளில் நிற்கிறார்.

ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

70 ஆண்டுகள் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி. ராகுல் காந்தி 3 முறையாக அமேதி தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். ராகுலுக்கு முன்பும் 6 முறை அமேதி தொகுதி, காந்தி குடும்ப தொகுதியாக தான் இருந்திருக்கிறது.

கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக, காந்தி குடும்ப தொகுதியாக அமேதி இருக்கும் நிலையில், காந்தி குடும்பம் அல்லது தற்போது 15 ஆண்டுகளாக பாரளுமன்ற உறுப்பினராக இருக்கும் ராகுல் காந்தி, அமேதி தொகுதியை உன்னத நிலையில் வளர்ச்சி அடைய வைத்து, ஒட்டுமொத்த தொகுதி மக்களின் அன்பை பெற்று இருந்தால், தற்போது வேறு தொகுதி தேடி, கேரளா..கும்பகோணம் என அல்லாட வேண்டிய அவசியமே வந்து இருக்காதே.

ராகுல் காந்தி, தன் சொந்த தொகுதியான அமேதிக்கு நல்லது செய்திருந்தால், தொகுதி மக்களிடம் நடு இரவில் எழுப்பி கேட்டாலும், ஒட்டுமொத்தமாக ராகுல் பெயரை தானே சொல்வார்கள். பின் ஏன் இந்த பயம்..?

காங்கிரஸ் ஆட்சி தானே பல ஆண்டுகள் மத்தியில் இருந்தது. அப்போது கூட ராகுல், தன் சொந்த தொகுதிக்கே ஏதும் செய்யாமல் தூங்கி விட்டு, இப்போது வேறு தொகுதி தேடும் ராகுல் காந்தியால், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் எப்படி நல்லாட்சி தரமுடியும். அதற்கான தகுதி ராகுல் காந்திக்கு எங்கே இருக்கிறது..?

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

இதில் தேர்தல் அறிக்கை என்ற பெயரில்..? பொய்..புரட்டு கூறி, எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்கிற வெறியோடு, நம்பமுடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசும், ராகுல் காந்தியை, கைக்குழந்தை (பப்பு) என கூறாமல் வேறு எப்படி அழைக்க முடியும்..?

இது புரியாமல், ராகுல் காந்தியை தூக்கி கொண்டு அலையும், ஒரு கொள்ளை கும்பல்களை, என்னவென்று கூறுவது. அட முழு முட்டாள்களா..!

5 ஆண்டுகள் மட்டுமே ஆண்டு கொண்டு இருக்கும் பிரதமர் மோடி, இரண்டு தொகுதிகளில் நிற்காமல், ஒரு தொகுதியில் மட்டுமே நிற்கிறார்.

70 ஆண்டுகள் ஆண்ட, 15 ஆண்டுகளாக தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் ராகுல் காந்தி, ஒரே தொகுதியில் நிற்காமல், இரண்டு தொகுதிகளில் நிற்கிறார்.

ஆக யார்..நல்ல..ஊழலற்ற.. திறமையான பிரதமர் என்று மக்களுக்கே நன்கு தெரியும்..புரியும்.. !

~ குரு

  • சுந்தர் ஸ்ரீனிவாசன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories