இந்தியாவை ’பாரத்’ என அறிவிக்கக் கோரி வழக்கு: நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

Published:

புது தில்லி: இந்தியாவை பாரத் என அறிவிக்கக் கோரி உத்தரவிடுமாறு பொது நல வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை அடுத்து இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி, மத்திய மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

Related articles

Recent articles

spot_img