புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி, தவுலா குவான் பகுதியில் இருந்து துவாரகாவுக்கு தில்லி மெட்ரோ ரயிலில் இன்று பயணம் செய்தார். அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருந்தார். இது குறித்து பிரதமர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்த போது மெட்ரோ ரயில் பயணம் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. தில்லி மெட்ரோவுக்கும், மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் ஸ்ரீதரனுக்கும் எனது நன்றிகள் என்றார்.
Really enjoyed the ride. Thanks Delhi Metro. Thanks Sreedharan ji! pic.twitter.com/U92R4iTQL8
— Narendra Modi (@narendramodi) April 25, 2015


