December 6, 2025, 7:41 AM
23.8 C
Chennai

மோடி ஆதரவாளரான முதியவர் கோவிந்தராஜ் கொலை! அமித்ஷா கண்டனம்!

amit shah - 2025

தமிழகத்தில் மோடிக்காக வாக்கு சேகரித்த கோவிந்தராஜ் என்ற முதியவர்  கொலை செய்யப்  பட்ட விவகாரத்தில் பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா கண்டனத்தை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் இதுவரை எதிர்க் கட்சியினரால் தஞ்சையைச் சேர்ந்த 75 முதியவர் மற்றும் பாஜக நிர்வாகி ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று பாஜக கூட்டணிக்கு வாக்கு சேகரித்த ஒருவர் கொடூரமாக கை கால்கள் வெட்டப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.

இது மக்களிடையே திமுக., மீதான வெறுப்பினை அதிகப் படுத்தியுள்ளது! ஊடகங்கள் இந்த செய்தியினை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்வதாக பஜகா.,வினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா குஜராத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது மேற்கு வங்கத்திற்கு பிறகு தற்போது பாஜகவிற்கு வாக்கு சேகரித்த 75 வயது முதியவரை தமிழகத்தில் அடித்து கொலை செய்திருக்கிறார்கள். மோடி அரசாங்கம் கொண்டுவந்த மருந்தகம் மூலம் தான் மிக குறைந்த விலையில் மருந்துகளை வாங்கி பயன் அடைந்ததை முன்வைத்து வாக்கு சேகரித்திருக்கிறார்! ஆனால் அவரை அடித்து கொன்றிருப்பது எவ்வளவு பெரிய கொடூரமான செயல்!? இதனை ஏன் யாரும் கண்டிக்கவில்லை?

ஒருவேளை பாஜக வைச் சேர்ந்த யாரேனும் இதுபோல் ஒரு செயலை செய்திருந்தால் இந்த ஊடகங்கள் இப்படித்தான் அமைதியாக இருந்திருக்குமா? மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

அவரின் ஆன்மா சாந்தியடைய, கடவுளை பிராத்திக்கிறேன் அவரை இழந்து வாழும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்… என்று பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories