மோடி ஆதரவாளரான முதியவர் கோவிந்தராஜ் கொலை! அமித்ஷா கண்டனம்!

amit shah - 2026

தமிழகத்தில் மோடிக்காக வாக்கு சேகரித்த கோவிந்தராஜ் என்ற முதியவர்  கொலை செய்யப்  பட்ட விவகாரத்தில் பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா கண்டனத்தை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் இதுவரை எதிர்க் கட்சியினரால் தஞ்சையைச் சேர்ந்த 75 முதியவர் மற்றும் பாஜக நிர்வாகி ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று பாஜக கூட்டணிக்கு வாக்கு சேகரித்த ஒருவர் கொடூரமாக கை கால்கள் வெட்டப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.

இது மக்களிடையே திமுக., மீதான வெறுப்பினை அதிகப் படுத்தியுள்ளது! ஊடகங்கள் இந்த செய்தியினை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்வதாக பஜகா.,வினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா குஜராத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது மேற்கு வங்கத்திற்கு பிறகு தற்போது பாஜகவிற்கு வாக்கு சேகரித்த 75 வயது முதியவரை தமிழகத்தில் அடித்து கொலை செய்திருக்கிறார்கள். மோடி அரசாங்கம் கொண்டுவந்த மருந்தகம் மூலம் தான் மிக குறைந்த விலையில் மருந்துகளை வாங்கி பயன் அடைந்ததை முன்வைத்து வாக்கு சேகரித்திருக்கிறார்! ஆனால் அவரை அடித்து கொன்றிருப்பது எவ்வளவு பெரிய கொடூரமான செயல்!? இதனை ஏன் யாரும் கண்டிக்கவில்லை?

ஒருவேளை பாஜக வைச் சேர்ந்த யாரேனும் இதுபோல் ஒரு செயலை செய்திருந்தால் இந்த ஊடகங்கள் இப்படித்தான் அமைதியாக இருந்திருக்குமா? மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

அவரின் ஆன்மா சாந்தியடைய, கடவுளை பிராத்திக்கிறேன் அவரை இழந்து வாழும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்… என்று பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories