தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டை ஜோடிக்க ஒன்றரை கோடி ரூபாய் பேரம்!

ranjan gogoi - 2026

“தலைமை நீதிபதி மீது பாலியல் குற்றச்சாட்டுக்கு எனக்கு பணம் தர முன்வந்தார்கள். அதற்கு பிரஸ் கவுன்சிலில் மட்டும் ஊடகங்களை கூட்டி பேச அழைத்தார்கள். நான் உடன்பட மறுத்துவிட்டேன்” – அசாராம் பாபு வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உத்சவ்.

தலைமை நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்து அவரை ராஜினாமா செய்ய வைக்க இந்த முயற்சி என்கிறார் உத்சவ்.

“20 வருடங்களாக நேர்மையாக பணிபுரிந்து வெறும் 6,20,000 வங்கியில் வைத்திருக்கும் என்னை ஊடகங்கள் (கேரவன், ஸ்க்ரோல், தி வயர்…) இப்படி அவமானப்படுத்துவது முறையல்ல” என்று புலம்பியிருக்கிறார் தலைமை நீதிபதி கொகோய்.

இந்த விவகாரத்தின் பின்புலமாக இருந்து செயல்படுவது பிரசாந்த் பூஷன், இந்திரா ஜெய்சிங் உள்ளிட்ட தீவிரவாத ஆதரவு – ஹிந்து விரோத – முற்போக்கு வழக்கறிஞர்கள்.

இவர்களை இயக்குவது காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டுகள்.

காரணம்: வரும் வாரங்களில் இறுதி விசாரணையை எதிர்கொள்ளும் நேஷனல் ஹெரால்டு, சோனியா – ராகுல் வருமான வரி வழக்குகள்! இவற்றிலிருந்து அவர்கள் தப்புவது கடினம். நேற்று ராகுலின் இங்கிலாந்து பிரஜை சர்ச்சையும் நீதிமன்றம் செல்லும். காங்கிரஸ் டைனஸ்டி பெரும் ஆபத்தில் உள்ளது.

எந்த மோடியை வசைபாடினார்களோ அதே மோடிதான் இன்று நீதித்துறைக்கு பக்கபலமாக இருக்கிறது – அட்டர்னி ஜெனரலும் சோலிசிட்டர் ஜெனரலும் வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தினர்.

இம்மாதிரி குற்றச்சாட்டுகள் மீண்டும் மீண்டும் வருவதால், அவற்றை விசாரிக்க வழிமுறை கொண்டுவர வேண்டும் அரசும் நீதிமன்றங்களும். “நான் குற்றமற்றவன்” என்று சொல்லி தப்ப முடியாது.

வழக்கறிஞர் உத்சவின் இந்த முகநூல் பதிவை ஆதாரமாக கொண்டு வழக்கு பதிவு செய்வது உத்தமம்.

  • பாமரன்

1 COMMENT

  1. காம்ரேட்கள், காங்கிரஸ் இவர்களின் சதி அம்பலமாக வேண்டும். விரைவில் வழக்கு தொடர்ந்து கைது செய்யவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories