December 6, 2025, 8:32 AM
23.8 C
Chennai

தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டை ஜோடிக்க ஒன்றரை கோடி ரூபாய் பேரம்!

ranjan gogoi - 2025

“தலைமை நீதிபதி மீது பாலியல் குற்றச்சாட்டுக்கு எனக்கு பணம் தர முன்வந்தார்கள். அதற்கு பிரஸ் கவுன்சிலில் மட்டும் ஊடகங்களை கூட்டி பேச அழைத்தார்கள். நான் உடன்பட மறுத்துவிட்டேன்” – அசாராம் பாபு வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உத்சவ்.

தலைமை நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்து அவரை ராஜினாமா செய்ய வைக்க இந்த முயற்சி என்கிறார் உத்சவ்.

“20 வருடங்களாக நேர்மையாக பணிபுரிந்து வெறும் 6,20,000 வங்கியில் வைத்திருக்கும் என்னை ஊடகங்கள் (கேரவன், ஸ்க்ரோல், தி வயர்…) இப்படி அவமானப்படுத்துவது முறையல்ல” என்று புலம்பியிருக்கிறார் தலைமை நீதிபதி கொகோய்.

இந்த விவகாரத்தின் பின்புலமாக இருந்து செயல்படுவது பிரசாந்த் பூஷன், இந்திரா ஜெய்சிங் உள்ளிட்ட தீவிரவாத ஆதரவு – ஹிந்து விரோத – முற்போக்கு வழக்கறிஞர்கள்.

இவர்களை இயக்குவது காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டுகள்.

காரணம்: வரும் வாரங்களில் இறுதி விசாரணையை எதிர்கொள்ளும் நேஷனல் ஹெரால்டு, சோனியா – ராகுல் வருமான வரி வழக்குகள்! இவற்றிலிருந்து அவர்கள் தப்புவது கடினம். நேற்று ராகுலின் இங்கிலாந்து பிரஜை சர்ச்சையும் நீதிமன்றம் செல்லும். காங்கிரஸ் டைனஸ்டி பெரும் ஆபத்தில் உள்ளது.

எந்த மோடியை வசைபாடினார்களோ அதே மோடிதான் இன்று நீதித்துறைக்கு பக்கபலமாக இருக்கிறது – அட்டர்னி ஜெனரலும் சோலிசிட்டர் ஜெனரலும் வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தினர்.

இம்மாதிரி குற்றச்சாட்டுகள் மீண்டும் மீண்டும் வருவதால், அவற்றை விசாரிக்க வழிமுறை கொண்டுவர வேண்டும் அரசும் நீதிமன்றங்களும். “நான் குற்றமற்றவன்” என்று சொல்லி தப்ப முடியாது.

வழக்கறிஞர் உத்சவின் இந்த முகநூல் பதிவை ஆதாரமாக கொண்டு வழக்கு பதிவு செய்வது உத்தமம்.

  • பாமரன்

1 COMMENT

  1. காம்ரேட்கள், காங்கிரஸ் இவர்களின் சதி அம்பலமாக வேண்டும். விரைவில் வழக்கு தொடர்ந்து கைது செய்யவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories