தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டை ஜோடிக்க ஒன்றரை கோடி ரூபாய் பேரம்!

ranjan gogoi - 2026

“தலைமை நீதிபதி மீது பாலியல் குற்றச்சாட்டுக்கு எனக்கு பணம் தர முன்வந்தார்கள். அதற்கு பிரஸ் கவுன்சிலில் மட்டும் ஊடகங்களை கூட்டி பேச அழைத்தார்கள். நான் உடன்பட மறுத்துவிட்டேன்” – அசாராம் பாபு வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உத்சவ்.

தலைமை நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்து அவரை ராஜினாமா செய்ய வைக்க இந்த முயற்சி என்கிறார் உத்சவ்.

“20 வருடங்களாக நேர்மையாக பணிபுரிந்து வெறும் 6,20,000 வங்கியில் வைத்திருக்கும் என்னை ஊடகங்கள் (கேரவன், ஸ்க்ரோல், தி வயர்…) இப்படி அவமானப்படுத்துவது முறையல்ல” என்று புலம்பியிருக்கிறார் தலைமை நீதிபதி கொகோய்.

இந்த விவகாரத்தின் பின்புலமாக இருந்து செயல்படுவது பிரசாந்த் பூஷன், இந்திரா ஜெய்சிங் உள்ளிட்ட தீவிரவாத ஆதரவு – ஹிந்து விரோத – முற்போக்கு வழக்கறிஞர்கள்.

இவர்களை இயக்குவது காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டுகள்.

காரணம்: வரும் வாரங்களில் இறுதி விசாரணையை எதிர்கொள்ளும் நேஷனல் ஹெரால்டு, சோனியா – ராகுல் வருமான வரி வழக்குகள்! இவற்றிலிருந்து அவர்கள் தப்புவது கடினம். நேற்று ராகுலின் இங்கிலாந்து பிரஜை சர்ச்சையும் நீதிமன்றம் செல்லும். காங்கிரஸ் டைனஸ்டி பெரும் ஆபத்தில் உள்ளது.

எந்த மோடியை வசைபாடினார்களோ அதே மோடிதான் இன்று நீதித்துறைக்கு பக்கபலமாக இருக்கிறது – அட்டர்னி ஜெனரலும் சோலிசிட்டர் ஜெனரலும் வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தினர்.

இம்மாதிரி குற்றச்சாட்டுகள் மீண்டும் மீண்டும் வருவதால், அவற்றை விசாரிக்க வழிமுறை கொண்டுவர வேண்டும் அரசும் நீதிமன்றங்களும். “நான் குற்றமற்றவன்” என்று சொல்லி தப்ப முடியாது.

வழக்கறிஞர் உத்சவின் இந்த முகநூல் பதிவை ஆதாரமாக கொண்டு வழக்கு பதிவு செய்வது உத்தமம்.

  • பாமரன்

1 COMMENT

  1. காம்ரேட்கள், காங்கிரஸ் இவர்களின் சதி அம்பலமாக வேண்டும். விரைவில் வழக்கு தொடர்ந்து கைது செய்யவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories