யுடியூப், பேஸ்புக், டிவிட்டர்..! பயனர்களுக்கு ஒரு நீதி… பயங்கரவாதிகளுக்கு ஒரு நீதி!

srilanka suicide - 2026

டிவிட்டர், பேஸ்புக், யுடியூப்… இவற்றில் எல்லாம், அப்பாவி பயனர்களுக்கு ஒரு நீதி,  இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஒரு நீதி என்று குமுறுகிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

இதை நம்மால் அனுமானிக்க முடியுமா? யோசித்துப் பார்க்க முடியுமா? நாம் யூடியூபில் ட்விட்டரிலோ பேஸ்புக்கிலோ இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து ஏதாவது கருத்துக்களை வெளியிட்டால் உடனே நாம் பிளாக் செய்யப்படுவோம்! அதற்கு பின்னணியில் நிறைய பேர் இயங்குகிறார்கள்!

ஆனால் இந்த நபர் இலங்கையின் எத்தனையோ அப்பாவிகளை படுகொலை செய்ய காரணமான நபர்! இருப்பினும் இப்போதும் யாராலும் தொட முடியாத அளவுக்கு சமூக வலைத்தளத்தில் இவரது கருத்துக்கள் இருக்கின்றன! எந்த மாதிரியான உலகத்தில் நாம் வாழ்கிறோம் என்ற கேள்விக் கணைகளை பலரும் முன்வைக்கின்றனர்!

இதே போன்ற கேள்வியை பிராஸ்வா கோதியே தனது சமூக வலைதளப் பக்கத்தில் முன்வைத்துள்ளார்!

இலங்கை கொழும்புவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்கு பின்னணியில் இஸ்லாமிய மத போதகர் ஸஹ்ரான் ஹாஷிம் என்பவர் இருந்துள்ளார் என்றும் அவருடைய பேச்சால் கவரப்பட்ட பலரை தன் இயக்கத்தில் சேர்த்து இத்தகைய கொடூர தாக்குதல்களை அவர் நிகழ்த்தியுள்ளார் என்றும் அரசாங்கம் கூறுகிறது!

இந்நிலையில் youtube இல் இவரது வீடியோக்கள் பல பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதத்தின் பக்கத்தில் இழுத்துச் செல்லும் இவருடைய பேச்சுகள் அடங்கிய வீடியோக்கள் இப்போதும் யூடியூபில் அதிகம் உலா வருகின்றன

மற்ற எந்தவித புகார்களுக்கும் உடனடியாக பதில் அளிக்கும் வகையில் மற்றவர்களின் வீடியோக்கள் பதிவுகள் தகவல்களை தடைசெய்யும் யூடியூப் ஃபேஸ்புக் ட்விட்டர் போன்றவை, ஸஹ்ரான் ஹாஷிம் கணக்கில் கை வைக்கவில்லை என்பது ஆச்சரியமானதுதான்!

வன்முறை அரசியலை, வன்முறை மத அடிப்படைவாதத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும் இவருடைய பயங்கரவாத கருத்துக்களை சமூக வலைதளங்கள் கொஞ்சமும் கவனிக்கவில்லை என்பது, இந்த உலகின் மோசமான போக்குக்கு சமூக வலைத்தளங்களின் பங்கும் இருப்பதை உணர்த்துகிறது என்கிறார் வலைத்தளவாசிகள்!

2 COMMENTS

  1. உண்மை எனது இரண்டு ஐடிக்களும் துலுக்கத் தேசடியா பசங்களின் வேசித்தனத்தைப் பற்றி எழுதியதால் முடக்கப்பட்டன

  2. உண்மை எனது இரண்டு ஐடிக்களும் துலுக்கத் தேவடியா பசங்களின் வேசித்தனத்தைப் பற்றி எழுதியதால் முடக்கப்பட்டன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories