கேரளத்தில் தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாகத் தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Indian Meteorological Department - 2026

புது தில்லி: கேரளாவில் தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாகத் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வருடம் ஜூன் 6 ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தொடங்கவேண்டும், ஆனால் இம்முறை 5 நாட்கள் காலதாமதமாக தொடங்கும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழை வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி, 4 மாதங்களுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு மழைப் பொழிவை அளிக்கும்.

தென்மேற்குப் பருவமழை தெற்கு அந்தமான் கடற்பகுதி, நிகோபார் தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் இந்த மாதம் 18 அல்லது 19 ஆம் தேதி தொடங்க சாதகமான சூழல் உருவாகி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், தனியார் வானிலை ஆய்வு நிறுவனமான ஸ்கைமெட் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை கேரளாவில் ஜூன் 4 ஆம் தேதி தொடங்கும்! இதில் ஓரிரு நாட்கள் மாறுதல் ஏற்படலாம் என்று கூறியுள்ளது.

கடந்த வருடம் தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கி, கேரளத்தில் பெருமழையைப் பெய்வித்தது. இதனால் கேரளத்தில் பெரும்பாலான அணைகள் நிரம்பியிருந்தன. இந்நிலையில் அதன் பின்னர் திடீரெனப் பெய்த மழையில் அணைகள் அனைத்தும் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து கேரளம் பேரழிவைச் சந்தித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories