தேர்தல் பிரசாரம் ஒரு புனித யாத்திரை போல் இருந்தது: பிரதமர் மோடி!

modi amitsha ministers - 2026

மக்களவை தேர்தல் பிரச்சாரம் எனக்கு ஒரு புனித யாத்திரையை போல அமைந்து விட்டது என்று மத்திய அமைச்சர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்

நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது! வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அவை அனைத்திலுமே பிரதமர் மோடி மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப் பட்டிருந்தன.

இந்நிலையில் தில்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர்களை சந்தித்து உரையாடினார் பிரதமர் மோடி. இதில் பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள் மட்டுமின்றி கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களும் கலந்துகொண்டனர்

bjp amitsha dinner1 - 2026

அப்போது அவர்களிடம் பேசிய பிரதமர் மோடி,  நான் பல தேர்தல்களை சந்தித்து உள்ளேன். ஆனால் இந்தத் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக அமைந்து விட்டது. இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக நான் மேற்கொண்ட பிரசாரம் ஒரு புனித யாத்திரையை போல எனக்கு அமைந்து விட்டது.

ALSO READ:  போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

கடந்த 5 ஆண்டுகளாக என்னுடன் இணைந்து பணியாற்றிய அமைச்சர் பெருமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார் பிரதமர் மோடி!bjp amitsha dinner4 - 2026

இதன் பின்னர் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சியின் தலைவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று விருந்து அளித்து கௌரவித்தார்.bjp amitsha dinner2 - 2026

அந்த விருந்தில் பாஜக தலைவர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, பிகார் முதல்வர் நிதீஷ் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.bjp amitsha dinner3 - 2026

இதன் பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவலை வெளியிட்ட பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மோடி அரசில் இடம் பெற்ற அமைச்சர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கடுமையாக உழைத்து பல சாதனைகளை செய்துள்ளனர், புதிய இந்தியாவை உருவாக்கும் இந்த முயற்சி பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் தொடரும் என்று கூறியுள்ளார்!

ALSO READ:  சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories