December 6, 2025, 11:59 AM
29 C
Chennai

தேர்தல் பிரசாரம் ஒரு புனித யாத்திரை போல் இருந்தது: பிரதமர் மோடி!

modi amitsha ministers - 2025

மக்களவை தேர்தல் பிரச்சாரம் எனக்கு ஒரு புனித யாத்திரையை போல அமைந்து விட்டது என்று மத்திய அமைச்சர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்

நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது! வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அவை அனைத்திலுமே பிரதமர் மோடி மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப் பட்டிருந்தன.

இந்நிலையில் தில்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர்களை சந்தித்து உரையாடினார் பிரதமர் மோடி. இதில் பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள் மட்டுமின்றி கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களும் கலந்துகொண்டனர்

bjp amitsha dinner1 - 2025

அப்போது அவர்களிடம் பேசிய பிரதமர் மோடி,  நான் பல தேர்தல்களை சந்தித்து உள்ளேன். ஆனால் இந்தத் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக அமைந்து விட்டது. இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக நான் மேற்கொண்ட பிரசாரம் ஒரு புனித யாத்திரையை போல எனக்கு அமைந்து விட்டது.

கடந்த 5 ஆண்டுகளாக என்னுடன் இணைந்து பணியாற்றிய அமைச்சர் பெருமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார் பிரதமர் மோடி!bjp amitsha dinner4 - 2025

இதன் பின்னர் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சியின் தலைவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று விருந்து அளித்து கௌரவித்தார்.bjp amitsha dinner2 - 2025

அந்த விருந்தில் பாஜக தலைவர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, பிகார் முதல்வர் நிதீஷ் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.bjp amitsha dinner3 - 2025

இதன் பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவலை வெளியிட்ட பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மோடி அரசில் இடம் பெற்ற அமைச்சர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கடுமையாக உழைத்து பல சாதனைகளை செய்துள்ளனர், புதிய இந்தியாவை உருவாக்கும் இந்த முயற்சி பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் தொடரும் என்று கூறியுள்ளார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories