வெற்றி கொண்டாட்டத்துக்காக.. மோடி முகமூடியுடன் இனிப்பு தயாரிக்கிறார்கள்…!

modi mask laddu - 2026

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக., கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருப்பதால், பாஜக., கூட்டணிக் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.

குறிப்பாக, கடந்த ஞாயிற்றுக் கிழமை வெளியான 14 கருத்து கணிப்புகளில் 12 கணிப்புகள் தே.ஜ. கூட்டணிக்கு 282 இடங்கள் முதல் 365 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறியுள்ளதால், பாஜக.,வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். பாஜக.,வின் வெற்றி உறுதி செய்யப்படாத நிலையிலும், பாஜக., தொண்டர்கள் வெற்றிக் கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர்.

இந்நிலையில், மும்பை, கான்பூர் உள்ளிட்ட நகரங்களில், இனிப்பு தயாரிப்பு நிறுவனங் களுக்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. இதை அடுத்து, பிரதமர் மோடி உருவம் பதித்த முகமூடி அணிந்து கொண்டு லட்டு உள்ளிட்ட இனிப்புகளைத் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் வடக்கு மும்பை தொகுதியில் பாஜக., சார்பில் போட்டியிட்ட கோபால் ஷெட்டி ஒரு படி மேலே போய், 3 ஆயிரம் கிலோ லட்டுவுக்கு ஆர்டர் கொடுத்திருக் கிறாராம். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர், பிரபல நடிகை ஊர்மிளா மடோன்கர்! அவரை எதிர்த்துப் போட்டியிட்டு வென்று விடுவோம் என்ற எண்ணத்தில், நாளை தேர்தல் முடிவு வெளியாகும் போது லட்டுகளை பொதுமக்களுக்குக் கொடுக்க ஆயத்தமாகி வருகிறார்.

ALSO READ:  தேவை மக்கள் மனநிலையில் மாற்றம்!

மும்பையைச் சேர்ந்த இனிப்பு தயாரிப்பாளர் ஒருவர் கூறுகையில், கருத்துக் கணிப்புகள் வெளியாகும் முன் 1500 கிலோ இனிப்புக்கு ஆர்டர் செய்திருந்தனர். தற்போது மேலும் 2000 கிலோ இனிப்புக்கு ஆர்டர் செய்திருக்கின்றனர்… என்றார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் கடந்த 2014ல் பிரதமர் ஆன மோடி, மீண்டும் வருவார் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து, வியாழக்கிழமை நாளை வாக்குகள் எண்ணப்படுகிறது. பெரும்பாலான முடிவுகள் மாலைக்குள் வெளியாகி விடும் என்று கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories