December 6, 2025, 12:16 AM
26 C
Chennai

ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியான தமிழர்

v Ramasubramanian judge in Telangana HC and Himachal Pradesh HC - 2025

ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாகியுள்ளார் தமிழர் ஒருவர்.

தற்போது தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள ராமசுப்ரமணியன் தமிழகத்தை சேர்ந்தவர்.

தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த இவர், 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து, வழக்கறிஞராக பணியை துவங்கினார்.

2006ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற அவர், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த போது, கலப்பு திருமணம் செய்து கொண்டவர் களுக்கு பாதுகாப்பு வழங்க மாவட்ட அளவில் குழு அமைக்க வேண்டும் என்பது உள்பட பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

இவர் பல்வேறு கட்டுரைகள் மற்று​ம் சட்டம் நீதி குறித்த புத்தகங்களை எழுதியுள்ளார்.

கடந்த 2016 ஏப்ரலில் ஹைதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக மாறுதல் பெற்ற அவர், தற்போது ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு அந்த மாநில ஆளுனர் ஆச்சார்யா தேவ் விரத் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

1 COMMENT

  1. நம்ப ஊரு ராமசுப்ரமணியன் சார் இப்போது ஹிமாசலப்பிரதேச தலைமை நீதிபதியாகிவிட்டார், அவருக்கு நம் வாழ்த்துக்களை solvom.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories