குமாரசாமிக்கு அதிகரிக்கும் நெருக்கடி: ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.,வும் வாபஸ்!

karnataka mla nagesh withdrawn - 2026

முதல்வர் குமாரசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ்பெறப் போவதாகவும் தாம் பாஜக., ஆட்சி அமைந்தால் ஆதரவளிக்கப் போவதாகவும் கடிதத்தை அளித்துள்ளார் சுயேச்சை எம்.எல்.ஏ., நாகேஷ்.

கர்நாடகாவில் ராஜினாமா செய்யும் எம்எல்ஏ.,க்களின் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆளும் குமாரசாமி அரசுக்கு சிக்கல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அனைத்து அமைச்சர்களும் தற்போது அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். இது அமைச்சரவையை மாற்றி அமைப்பதற்கான ஏற்பாடு என்று கூறப்பட்டாலும், இதனால் அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது.

கர்நாடகாவில் ஆளும் கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின்எம்எல்ஏ.,க்கள் 13 பேர் அவைத்தலைவர் ரமேஷ்குமாரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளனர்.

அவர்களின் ராஜினாமா கடிதத்தின் மீது ஜூலை 9 நாளை முடிவு செய்யவுள்ளதாக, அவைத்தலைவர் கூறியுள்ளார். இதனால் அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் தற்போது மும்பையில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தி ராஜினாமாவை திரும்பப் பெற வைக்கும் முயற்சியில் காங்கிரஸ், மஜத கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பி உள்ள முதல்வர் குமாரசாமி, தேவகவுடா, சித்தராமைய்யா உள்ளிட்ட தலைவர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏ.,க்களுடன் 2 நாட்களாக பேச்சு நடத்தியும், அவர்கள் ராஜினாமாவை திரும்ப பெற முடியாது என தெரிவித்து விட்டனர். இதனால் அரசுக்கு மேலும் நெருக்கடி முற்றி வருகிறது.

mla letter karnataka - 2026இந்நிலையில் சுயேட்சை எம்எல்ஏ., நாகேஷ் தனது ஆதரவை வாபஸ் பெறுவதுடன், பாஜக., ஆட்சி அமைந்தால் அதற்கு ஆதரவளிக்கப் போவதாக ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் கடிதம் கொடுத்துள்ளார். தாம் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமாசெய்வதாகவும், ஏற்கெனவே அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Topics

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Entertainment News

Popular Categories