குமாரசாமிக்கு அதிகரிக்கும் நெருக்கடி: ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.,வும் வாபஸ்!

karnataka mla nagesh withdrawn - 2026

முதல்வர் குமாரசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ்பெறப் போவதாகவும் தாம் பாஜக., ஆட்சி அமைந்தால் ஆதரவளிக்கப் போவதாகவும் கடிதத்தை அளித்துள்ளார் சுயேச்சை எம்.எல்.ஏ., நாகேஷ்.

கர்நாடகாவில் ராஜினாமா செய்யும் எம்எல்ஏ.,க்களின் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆளும் குமாரசாமி அரசுக்கு சிக்கல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அனைத்து அமைச்சர்களும் தற்போது அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். இது அமைச்சரவையை மாற்றி அமைப்பதற்கான ஏற்பாடு என்று கூறப்பட்டாலும், இதனால் அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது.

கர்நாடகாவில் ஆளும் கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின்எம்எல்ஏ.,க்கள் 13 பேர் அவைத்தலைவர் ரமேஷ்குமாரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளனர்.

அவர்களின் ராஜினாமா கடிதத்தின் மீது ஜூலை 9 நாளை முடிவு செய்யவுள்ளதாக, அவைத்தலைவர் கூறியுள்ளார். இதனால் அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் தற்போது மும்பையில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தி ராஜினாமாவை திரும்பப் பெற வைக்கும் முயற்சியில் காங்கிரஸ், மஜத கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பி உள்ள முதல்வர் குமாரசாமி, தேவகவுடா, சித்தராமைய்யா உள்ளிட்ட தலைவர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏ.,க்களுடன் 2 நாட்களாக பேச்சு நடத்தியும், அவர்கள் ராஜினாமாவை திரும்ப பெற முடியாது என தெரிவித்து விட்டனர். இதனால் அரசுக்கு மேலும் நெருக்கடி முற்றி வருகிறது.

mla letter karnataka - 2026இந்நிலையில் சுயேட்சை எம்எல்ஏ., நாகேஷ் தனது ஆதரவை வாபஸ் பெறுவதுடன், பாஜக., ஆட்சி அமைந்தால் அதற்கு ஆதரவளிக்கப் போவதாக ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் கடிதம் கொடுத்துள்ளார். தாம் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமாசெய்வதாகவும், ஏற்கெனவே அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories