உதயநிதியின் அடுத்த அதிரடி.. இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் லிஸ்ட் தயார்…!

uthayanethi 1 - 2026

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதல் கூட்டம்   இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்ற ஒருசில தினங்களிலேயே உதயநிதியின் அடுத்தடுத்த அதிரடிகளை கண்டு திமுக இளைஞர்கள் உற்சாகமாகி உள்ளனர்.

போன வாரம் உதயநிதிக்கு புதிய பொறுப்பு தரப்பட்டது. எனினும் இவருக்கு ஏன் இந்த பதவியை தர வேண்டும், கட்சிக்கு இதுவரை இவர் என்ன செய்துவிட்டார் என்ற கேள்விகள், விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் இது எதையுமே காதில் வாங்கி கொள்ளாத உதயநிதி, அடுத்தடுத்த தனது வேலைகளில் பிசியாகி விட்டார்.

பொறுப்பேற்ற கையோடு தாத்தா அன்பழகன், அத்தை கனிமொழி, என்று பெரியவர்களிடம் ஆசி வாங்கிய கையோடு, அன்பாலயம் வந்துவிட்டார்.

uthanethi 2 - 2026

மாவட்ட, மாநில ரீதியான நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதில் இளைஞர் அணியை எப்படி பலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விரிவாக பேசப்பட்டது.

கூட்டம் முடிந்ததுமே செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய போகிறேன் என்று அடுத்த அதிரடியை தெரிவித்தார்.

இப்போது, மாநிலம் முழுவதும் காலியாக உள்ள இளைஞர் அணி நிர்வாகிகள் பதவியை நிரப்புவது குறித்த வேலையில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

அது மட்டுமில்லை, சரியாக வேலைபார்க்காத, செயல்படாத நிர்வாகிகளையும் களையெடுக்க முடிவு செய்துள்ளாராம்.

அன்பில் மகேஷ் ஆரம்பத்தில் இருந்தே உதயநிதி ஸ்டாலினின் அனைத்து நடவடிக்கையிலும் அவருடைய நண்பரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடன் இருந்து வருகிறார்.

அதுபோலவே இந்த விவகாரத்திலும் துணை நின்று இதற்கான பணிகளை கவனிப்பதாக சொல்கிறார்கள்.

குஷியில் இளைஞர்கள் புது ரத்தம் பாய்ச்சும் வகையில் இந்த புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெறும் என்றும், உதயநிதியின் ரசிகர் மன்றத்தில் திறம்பட செயல்படும் நபர்களும் நிர்வாகிகள் லிஸ்ட்டில் அநேகமாக இடம்பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் 15 நாளில் புதிய நிர்வாகிகள் தேர்வு பட்டியல் ரெடியாகும் என்று சொல்லப்படுவதால், திமுக இளைஞர் அணி தரப்பினர் ஏக குஷியில் காணப்படுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Topics

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Entertainment News

Popular Categories