மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற முடியாது : துணை முதல்வர் ஓபிஎஸ்.,!

tamil nadu secretariat tamil nadu assembly - 2026

நீட் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

உயர்நீதிமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடியுமா? என ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர் சபையில் உறுதி அளித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் மசோதாக்கள் நிராகரிப்பு குறித்து இன்று (ஜூலை 8) கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது.  அப்போது, நீட் தேர்வுக்கு காரணமே காங்கிரஸ் கட்சிதான் என்று சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

முன்னதாக, ’நீட் குறித்து திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்’ கொண்டு வந்தது. நீட் விலக்கு மசோதாக்களை நிராகரித்த மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரினார். சட்டம் இயற்றும் அதிகாரம் சட்டப்பேரவைக்கு உள்ளது என்று, நீட் விவகாரத்தில் பேரவையில் ஸ்டாலின் பேசினார்.

மேலும், நீட் தேர்வு விவகாரத்தில், மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழக சட்டமன்றத்தின் ஆணிவேரை சாய்த்து பார்க்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு இருப்பது கண்டனத்திற்குரியது என்றார் ஸ்டாலின்.

இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து நீட் மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும். காரணங்கள் குறித்து ஆராயப்படும், என்றார்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம் கூறுகையில், ” ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவில் குறைபாடுகள் இருந்தால், சரிசெய்து ஒப்புதல் பெற வாய்ப்பு இருக்கிறது,” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories