ஜனாதிபதிக்கு சிறுவன் எழுதியக் கடிதம் ! காரணமும்,காரியமும் கலங்கடிகுது !

tharkolai 2 - 2026பீகார் பகல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன், தற்பொழுது தனது தந்தையுடன் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வசித்து வருகிறார். அவரது தாயார் பாட்னாவில் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவரது தந்தை ஒரு அரசு ஊழியர். இந்நிலையில் அந்த சிறுவன் குடியரசுதலைவருக்கு அதிர்ச்சியளிக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.child dip - 2026அதில் எனது பெற்றோர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருவதால் நான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். மேலும் எனது படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இது என் படிப்பில் மோசமான பின்விளைவுகளை ஏற்பட்டுள்ளது. எனவே எனது வாழ்க்கையை முடித்து கொள்ள விரும்புகிறேன். எனவே நான் தற்கொலை செய்துகொள்ள அனுமதி தாருங்கள் என எழுதியுள்ளார்.

மேலும் அதில் எனது தாய், சமூக விரோதிகள் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள எனது தந்தையை தொடர்ந்து மிரட்டி வருகிறார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.kudiyarau malikai - 2026கடிதத்தை குடியரசுத் தலைவர் அலுவலகம், பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து பகல்பூர் மாவட்ட அதிகாரிகளுக்கு தகவலளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சட்டபடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சிறுவனின் இந்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories