வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2

chandrayaan2 1 - 2026

நிலவில் ஆய்வு செய்யும் ‘சந்திரயான் – 2’ வெற்றிகரமாக பாய்ந்தது

இந்தியாவின் கனவுத் திட்டமான சந்திரயான் 2 விண்கலம், GSLV மார்க் 3 ராக்கெட் மூலம் 2.43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் சதீஷ் தவான் ஏவுமையத்தில் இருந்து இன்று பகல் விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 2 .

india techno - 2026

சுமார் ரூ.978 கோடி செலவில் தயாரான சந்திரயான் – 2 விண்கலம், மார்க்-3 ராக்கெட் மூலம், சதீஷ் தவான் விண்வெளி ஏவு தளத்தில் இருந்து இன்று மதியம் 2.43க்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

முன்னதாக, ஜூலை 15ஆம் தேதி, ஜிஎஸ்எல்வி – மார்க் 3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான் 2 விண்ணுக்கு செலுத்தப்பட இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது தள்ளிவைக்கப் பட்டது.

பின்னர் அந்தக் கோளாறு சரி செய்யப் பட்டு, இன்று சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!

சந்திரயான் 1 விண்கலம்தான் இந்தியா சார்பில் விண்ணுக்கு நிலவை ஆராய அனுப்பப் பட்ட முதல் விண்கலம். மிகவும் குறைந்த செலவில் இந்தியாவால் நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப முடியும் என்று காட்டிய போது, உலக நாடுகள் வாய் பிளந்து நின்றன.

இப்போது அதன் அடுத்த கட்டமாக, சந்திரயான் 1 ஏவப்பட்டு 10 ஆண்டு இடைவெளியில் சந்திரயான் 2 ஏவப்பட்டுள்ளது. உலக நாடுகள் இதுவரை கால் பதிக்காத நிலவின் தென்துருவத்தில் இந்த விண்கலம் இறங்கவுள்ளது. இதனால் மற்ற நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களுக்கும் இது ஒரு முக்கியமான நிகழ்வாகக் கருதப் படுகிறது. இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோவின் சாதனைகளில் பெரும் மைல்கல் என்று கருதப்படுகிறது.

2 COMMENTS

  1. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள். இந்திய கொடி நிலவில் பறக்கட்டும். பாரத தேசத்தின் புகழ் வானளாவ உயரட்டும். இந்தியன் நிலவில் காலடி வைக்கும் நாள் வெகு தூரமில்லை.

  2. உலக நாடுகளை மிரள வைத்த இஸ்ரோ குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories