December 20, 2025, 12:24 AM
23.2 C
Chennai

வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றார்களா? என்டிடிவி பிரணாய் ராய், அவரது மனைவி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்!

prannoy radhika - 2025

செய்தி தொலைக்காட்சி நிறுவனமனா என்.டி.டி.வி இணை நிறுவனர்களான பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் ஆகியோர் ஆகஸ்ட் 9 ஆம் தேதி இன்று மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

எந்த சட்டப் பிரிவில்அவர்கள் தடுத்து நிறுத்தப் பட்டனர் என்பது உடனடியாகத் தெரியவில்லை என்றாலும் பண மோசடி வழக்கில் இருவரையும் தடுத்து வைத்து, மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரித்து வருவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

மும்பை விமான நிலைய செய்தித் தொடர்பாளர் உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

முன்னணி ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு “சிபிஐ விசாரிக்கத் தொடங்கிய ஊழல் வழக்கு” அடிப்படையில் இருவரும் வெளிநாட்டுக்குச் செல்வதை தடுத்து நிறுத்தப் பட்டதாகத் தெரியவருகிறது.

அவர்கள் இருவரும் அறிவிக்கப்படாத இடத்துக்கு பயணம் செய்ய இருப்பதாகக் கூறப் பட்டது. மீண்டும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி நாடு திரும்ப திட்டமிடப்பட்டதாக என்டிடிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ பிரணாய் ராய்யை தேடுவதாகக் கூறப் பட்டது.

இதனிடையே எடிட்டர்ஸ் கில்ட் இந்த விஷயத்தில் தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக, என்டிடிவி ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில், இது “அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறுதல்” என்று கூறியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பரமன் அளித்த பகவத் கீதை!

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன்

வாழ்க்கை என்பது எதைப் போன்றது தெரியுமா?

"வாழ்க்கை ஒரு கண்ணாடி போன்றது, நாம் அதை நோக்கிப் புன்னகைக்கும்போது சிறந்த பலன்களைப் பெறுகிறோம்."

தீபம் ஏற்ற வழியில்லை; விரக்தியில் உயிர்த் தியாகம் செய்த பூர்ணசந்திரன் இழப்புக்கு நீதி வேண்டும்!

பூரணசந்திரன் மரணத்திற்கு நீதிகேட்போம். முருகபக்தர்களே அணி திரண்டு வாரீர்: நெல்லை மாநகர் இந்து முன்னணி அழைப்பு!

ஹனுமத் ஜயந்தி; ஒரு லட்சம் வடை மாலையுடன் நாமக்கல் ஆஞ்சநேயர் தரிசனம்!

அனுமனின் அவதாரத் திருநாளான இன்று ஆஞ்சநேயரை தரிசிக்கவும் பிரசாதமாக வடையைப் பெற்றுக்கொள்ளவும் பக்தர்கள் பலர்  ஆலயத்தில் அதிகாலை முதலே குவிந்தனர்.

Topics

பஞ்சாங்கம் டிச.20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பரமன் அளித்த பகவத் கீதை!

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன்

வாழ்க்கை என்பது எதைப் போன்றது தெரியுமா?

"வாழ்க்கை ஒரு கண்ணாடி போன்றது, நாம் அதை நோக்கிப் புன்னகைக்கும்போது சிறந்த பலன்களைப் பெறுகிறோம்."

தீபம் ஏற்ற வழியில்லை; விரக்தியில் உயிர்த் தியாகம் செய்த பூர்ணசந்திரன் இழப்புக்கு நீதி வேண்டும்!

பூரணசந்திரன் மரணத்திற்கு நீதிகேட்போம். முருகபக்தர்களே அணி திரண்டு வாரீர்: நெல்லை மாநகர் இந்து முன்னணி அழைப்பு!

ஹனுமத் ஜயந்தி; ஒரு லட்சம் வடை மாலையுடன் நாமக்கல் ஆஞ்சநேயர் தரிசனம்!

அனுமனின் அவதாரத் திருநாளான இன்று ஆஞ்சநேயரை தரிசிக்கவும் பிரசாதமாக வடையைப் பெற்றுக்கொள்ளவும் பக்தர்கள் பலர்  ஆலயத்தில் அதிகாலை முதலே குவிந்தனர்.

The Silent Sanctum: Celestial Tears for a Silent Season

" Together, they watch the dark December clouds, wondering if their immortality is being preserved in a digital tomb—vast, accessible, and heartbreakingly cold.

பஞ்சாங்கம் டிச.19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல யாரையும் அனுமதிக்கூடாது: புகார் மனு!

மதுரை, திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில், இருப்பதால் மலைமீது செல்லவோ எந்த நிகழ்வும் நடத்தவோ அனுமதிக்க கூடாது என இந்து அமைப்புகள் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories