வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றார்களா? என்டிடிவி பிரணாய் ராய், அவரது மனைவி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்!

prannoy radhika - 2026

செய்தி தொலைக்காட்சி நிறுவனமனா என்.டி.டி.வி இணை நிறுவனர்களான பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் ஆகியோர் ஆகஸ்ட் 9 ஆம் தேதி இன்று மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

எந்த சட்டப் பிரிவில்அவர்கள் தடுத்து நிறுத்தப் பட்டனர் என்பது உடனடியாகத் தெரியவில்லை என்றாலும் பண மோசடி வழக்கில் இருவரையும் தடுத்து வைத்து, மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரித்து வருவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

மும்பை விமான நிலைய செய்தித் தொடர்பாளர் உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

முன்னணி ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு “சிபிஐ விசாரிக்கத் தொடங்கிய ஊழல் வழக்கு” அடிப்படையில் இருவரும் வெளிநாட்டுக்குச் செல்வதை தடுத்து நிறுத்தப் பட்டதாகத் தெரியவருகிறது.

அவர்கள் இருவரும் அறிவிக்கப்படாத இடத்துக்கு பயணம் செய்ய இருப்பதாகக் கூறப் பட்டது. மீண்டும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி நாடு திரும்ப திட்டமிடப்பட்டதாக என்டிடிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ பிரணாய் ராய்யை தேடுவதாகக் கூறப் பட்டது.

இதனிடையே எடிட்டர்ஸ் கில்ட் இந்த விஷயத்தில் தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக, என்டிடிவி ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில், இது “அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறுதல்” என்று கூறியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories