இந்தியா

மக்கள் நம்பிக்கை எனது கேடையம் -கர்நாடகாவில் பிரதமர் மோடி..

காங்கிரஸ் எனக்கு கல்லறை தோண்டுக்கொண்டிருக்கிறது என்று பிரதமர் மோடி கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் விமர்சனம் செய்து பேசியுள்ளார்.இன்று கர்நாடகா சென்றுள்ள பிரதமர் மோடி பெங்களூரு-மைசூரு இடையே அதிவிரைவு சாலையை ....

பிரதமரை பூக்கள் தூவி உற்சாக வரவேற்பளித்த கர்நாடகா..

கர்நாடத்துக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாண்டியா மாவட்டத்துக்கு காரில் வந்த பிரதமர் மோடிக்கு சாலையில் இருபுறத்திலும் காத்திருந்த தொண்டர்கள் பூங்களைத் தூவி வரவேற்றனர். கர்நாடகத்தில் சட்டப்பேரவை தேர்தல்...

அநீதிக்கு எதிரான தண்டி யாத்திரை எப்போதும் நினைவுகூரப்படும்-பிரதமர் மோடி..

அநீதிக்கு எதிரான தண்டி யாத்திரை எப்போதும் நினைவுகூரப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.வரலாற்று சிறப்புமிக்க தண்டி யாத்திரை மேற்கொள்ளப்பட்ட தினத்தில் மகாத்மா காந்திக்கும், தண்டி யாத்திரையில் பங்கு பெற்றவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி...

IND Vs AUS 4th Test: டிராவை நோக்கி…

எனவே டெஸ்ட் ட்ராவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது எனத் தோன்றுகிறது.

அமலாக்கத்துறை அலுவலகத்தில் கவிதா விடம் விசாரணை துவங்கியது..

டெல்லி அரசின் மதுவிலக்கு கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக தெலுங்கானா முதல்வரின் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை...

IND Vs AUS 4th Test: அஸ்வின் படைத்த புதிய சாதனை!

இந்திய அணி பேட்டர்கள் நாளையும் நாளை மறுநாளும் முழுவதுமாக விளையாடினால் வெற்றிக்கு ஒரு சிறிய வாய்ப்பிருக்கிறது. அதுவும் ஐந்தாவது நாள் ஆட்டக் களம்
- 2026

இந்தியாவில் பரவும் இன்புளூயன்சா..

இந்தியாவில் இன்புளூயன்சா எச்3என்2 வகையை சேர்ந்த வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.காய்ச்சல், தொண்டை புண், இருமல், சளி உள்ளிட்டவை இந்த வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாகும். இந்த வைரஸ் கொரோனாவை போல...

IND Vs AUS 4th Test: இன்று ஆஸி.,க்கு சிறப்பான நாள்!

ஒரு நாளில் 250 ரன் என்பது டெஸ்ட் போட்டியில் ஒரு நல்ல ஸ்கோர். இதே வகையில் ஆடினால் முதல் இன்னிங்க்ஸில்

ஹோலி கொண்டாட்டத்தின் போது குளத்தில் மூழ்கி 4 பேர் பலி..

ஹோலி கொண்டாட்டத்தின் போது குளத்தில் மூழ்கி புதுமண தம்பதி உள்பட 4 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேச மாநிலம் ரட்டிலம் மாவட்டம் இசர்துனி கிராமத்தை சேர்ந்த 20...

ராணுவ பயிற்சி: தவறி விழுந்த குண்டு வெடித்து 3 பேர் பலி..

பிகார் மாநிலம் கயாவில் ராணுவ பயிற்சியின் போது இடம் மாறி தவறி விழுந்த வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் பலியாகினர்.இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுபீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் புதன்கிழமை ...

கேரளா-ரெயிலில் வாக்குவாதம் சக பயணியை கீழே தள்ளி கொலை..

கேரளாவில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாக்குவாதம் முற்றியதில் சக பயணியை கீழே தள்ளி விட்டு கொலை செய்த தமிழக நபரை போலீசார் கைது செய்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .கேரளா...

நாகலாந்து மேகாலயா முதல்வர்கள் பதவியேற்பு விழா..

நாகலாந்து முதல்வராக 5வது முறையாக பதவியேற்றார் நெய்பியு ரியோ மேகாலயா முதல்வராக 2-வது முறையாக கான்ராட் சர்மா தேர்வு செய்யப்பட்டடு இன்று பதவி ஏற்றார். திரிபுராவில் பா.ஜ.க.வை சேர்ந்த மாணிக் சாஹா முதல்வராக...
- 2026

Recent articles