இந்தியா

ஹோலி கலர் சாயம் உடல் முழுவதும் பூசி வரும் பெண்கள் பார்க்க அழகு..

இயற்கையின் வண்ணங்கள் பெண்மையின் எண்ணங்கள்,மயக்கம் தரும் வண்ணங்களில் ஒளிர்விடும் வண்ண மயில் போன்ற அழகே உருவாகத் திகழும் ஹோலி கலர் சாயம் உடல் முழுவதும் பூசி வரும் பெண்கள் பார்க்க பார்க்க அழகாக...

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் வழிபாடு துவங்கியது..

உலக பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் இரண்டு ஆண்டு கொரோனா கண்டுபிடிக்கும் பின் பொங்கலா வழிபாடு இன்று துவங்கியது.. இதையொட்டி திருவனந்தபுரத்தில் 20லட்சம் பெண்கள் பொங்கல் இட துவங்கி...

கல்லணையின் பெருமையைப் பேசிய பிரதமர் மோடி!

இந்த அணையானது கிட்டத்தட்ட, 2000 ஆண்டுகள் பழைமையானது.  மேலும் உலக மக்களுக்கு ஆச்சரியத்தை அதிகரிக்கக்கூடிய தகவல் என்னவென்றால், இந்த அணை, இன்றுங்கூட செயல்பட்டு

மாணவர்களே இளநிலை நீட் தேர்வு எழுதனுமா ?.

இந்தியாவில் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித் தனியே நீட் தேர்வு நடைபெறுகிறது.மாணவர்கள் இளநிலை நீட் தேர்வு எழுத இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.https://neet.nta.nic.in/...

அந்தமான் நிகோபர் தீவில் நிலநடுக்கம்..

அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை 5.07 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகி உள்ளது.இதனை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள...

முதுநிலை நீட் தேர்வு இன்று துவக்கம் ..

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று இந்தியா முழுவதும் 600 தேர்வு மையங்களில் துவங்கி உள்ளது.நாடு முழுவதும் 1.60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் சென்னை, கோவை,...
- 2026

பாம்பு கடித்து செத்துப்போன சிறுவன்… 15 வருசம் கழித்து உயிருடன் வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாம்பு கடித்து இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட சிறுவன் ஒருவன் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞனாகத் திரும்பி வந்ததால்

காய்ச்சல், இருமல்னு இருந்தாலும்… ஆண்டிபயாடிக் மருந்த போட்டுக்காதீங்க..! ஐஎம்ஏ எச்சரிக்கை!

இந்தியாவில் சத்தமின்றி பரவி வரும் எச்3என்2 வைரஸ்: ஐ.எம்.ஏ. எச்சரிக்கை, அறிவுறுத்தல்!..

குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் ஆராட்டு உற்சவம் துவக்கம்..

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் நடைபெறும் வருடாந்திர மாசி ஆராட்டு உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு துவங்கியது. இந்த ஆண்டு ஆராட்டு உற்சவத்தில் பங்கேற்க யானைகளிடையே ஓட்டப் பந்தயம்...

மேக்கப்பால் பாதிக்கப்பட்டு மாறிய பெண்ணின் முகம்; திருமணத்தை நிறுத்திய மணமகன்!

மேக்கப் போட்ட இளம்பெண்ணின் முகம் கருமை நிறமாக மாறியதால் திருமணமே நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

IND Vs AUS Test: எதிர்பார்த்தபடி ஆஸ்திரேலிய அணி வெற்றி!

அடுத்த டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் மார்ச்சு 9ஆம் தேதி தொடங்குகிறது. ஷ்ரேயாஸ் ஐயர் அல்லது ஸ்ரீகர் பரத் இருவரில் ஒருவருக்குப் பதிலாக வேறு ஒரு வீரரை

கர்நாடகா-எம்எல்ஏ வீட்டில் சிக்கிய ரூ6.10 கோடி..

கர்நாடகாவில் பா.ஜனதா எம்.எல்.ஏ.. வீட்டில் நடந்த சோதனையில் ரூ.6.10 கோடி சிக்கிய நிலையில் எம்.எல்.ஏ.வை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.கடந்த 2018-ம் ஆண்டு தாவணகெரெ மாவட்டம் சென்னகிரி தொகுதியில் பா.ஜனதா...
- 2026

Recent articles