ஹோலி கலர் சாயம் உடல் முழுவதும் பூசி வரும் பெண்கள் பார்க்க அழகு..

1500x900 1845813 holi - 2026

இயற்கையின் வண்ணங்கள் பெண்மையின் எண்ணங்கள்,மயக்கம் தரும் வண்ணங்களில் ஒளிர்விடும் வண்ண மயில் போன்ற அழகே உருவாகத் திகழும் ஹோலி கலர் சாயம் உடல் முழுவதும் பூசி வரும் பெண்கள் பார்க்க பார்க்க அழகாக இருப்பார்கள்.ஹோலிக்கு பல கதைகள் உள்ளன.

இரண்யகசிபுவின் சகோதரி அரக்கி ஹோலிகா இளம் பிரகலாதனை நெருப்பில் போட்டு எரிக்க முயன்ற போது, விஷ்ணு மீது விடாப்பிடியான பக்தி கொண்ட பிரகலாதன், எவ்விதக் காயமும் இன்றி உயிர் பிழைத்தான். அதில் வியக்கத் தக்க வகையில் ஹோலிகா எரிந்து சாம்பலானாள்! இதன் மூலம் நன்மை, தீமையை வென்றதாகக் கருதப்படுகிறது.

FB IMG 1678179944640 - 2026

பார்வதிதேவி சிவ பெருமானை மணப்பதற்கு உதவும் பொருட்டு சிவபெருமானின் மீது காதல் கடவுளான காமதேவன் தன் பூக்கணையைச் செலுத்தி சிவன் தவத்தைக் கலைத்த போது காமனின் உடல் எரிந்து அழிந்தது. பின் மனைவி ரதி வேண்டுகோளுக்கு இணங்கி, சிவபெருமான் அவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார். இனி உன் உடலால் இச்சை கொள்ள முடியாது, உள்ளத்தால் மட்டுமே அன்பை வெளிப்படுத்த முடியும் எனக் கூறி அருவ உருவம் வழங்கினாராம்.

புராணங்களின் உட்கருத்து நமக்கு முக்கியம்!இதன் மூலம் காமம், க்ரோதம், வெறி, பேராசை போன்ற உணர்ச்சிகளைக் களைந்து, வாழ்வில் நல்லிணக்கம், மனித நேயம், அன்பு, சுற்றம், உறவு முறைகளை சமச்சீராக எடுத்துக் கொள்ள வழி வகுக்கிறது.

நெருப்பு மூட்டிய ஹோலி தகனத்தில் வண்ண மயமான இளமை, காதல் உணர்வோடு கொண்டாடுகிறோம்.ஒளியின் திருவிழாவான ஹோலியன்று வேறுபட்ட அலைகள் கொண்ட ஒளிக்கதிர்கள் அண்டமெங்கும் பரவுகின்றன. இதனால் பல்வேறு வண்ணங்கள் தோன்றி மனித இனச் செயல்பாட்டிற்கு ஊட்டமும் முழுமையும் அளிக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories