இந்தியா

உ.பி-கான்பூர் அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 26 பேர் பலி..

உத்தரபிரதேசம் கான்பூர் அருகே கடம்பூர் பகுதியில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் கோயிலுக்கு சென்ற 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உத்தரபிரதேசம், கான்பூரில் மக்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் நிலை தடுமாறி...

இன்று மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள் ..

மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.ராஜ்காட்டில் அமைந்துள்ள காந்தியின் நினைவிடம் மலர்களால்...

காந்திநகர்-மும்பை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கிய மோடி..

மெட்ரோ கட்டுமான முறை பற்றி அறிந்த பிறகு மாணவர்கள் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்த மாட்டார்கள் என்று பிரதமர் கூறினார்.குஜராத் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி 2வது நாளாக இன்று காலை...

தலையை அறுத்தது முதல் கையை வெட்டியது வரை… பயங்கரவாத அமைப்புகளை வேரறுத்தலே ’அமைதி’க்குத் தீர்வு!

PFI குரானில் குறிப்பிட்டுள்ள போதனைகளைப் பின்பற்றுகிறதா அல்லது அதிகாரத்தை பெற அனைத்து தவறுகளையும் செய்து

PFI: வெளியுலகம் அறியாத அதிர்ச்சி தரும் பயிற்சிகள்; பாடம் வனம் தந்த பாடம்!

2021 ஆம் ஆண்டில் கேரளாவின் பத்தனந்திட்டா மாவட்டத்தில் உள்ள பாடம் வனப் பகுதியில் இருந்து ஜெலட்டின்

இந்திய முப்படைகளின் தலைமை தளபதியாக அணில் சவுகான் நியமனம்..

இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக ஒய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அணில் சவுகான் நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த நிலையில் அவரது பதவிக்கு அணில்...
- 2026

IND Vs SA T20: முதல் போட்டியில் வென்ற இந்திய அணி

திருவனந்தபுரம் ஆடுகளம் மிக அருமையாக இருந்தது. அர்ஷதீப் சிங் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

PFI மற்றும் துணை அமைப்புகளுக்கு 5 வருடம் தடை! உள்துறை அமைச்சகம் அதிரடி!

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா - பிஎப்ஐ., அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து, மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மைசூரு தசரா விழாவை துவக்கி வைத்தார் ஜனாதிபதி- சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை ..

சரித்திர புகழ் பெற்ற 412-வது மைசூரு தசரா விழாவை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைத்தார்.கர்நாடக மாநிலம், மைசூருவில் தசரா விழா இன்று தொடங்கி...

IND Vs AUS: T20 இந்தியாவின் கடைசி நேர வெற்றி!

அதோடு தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது. அக்சர் படேல் தொடர் நாயகனாகவும் சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

பிரதமர் மோடியின் மனதின் குரல்; 93 வது பகுதி (முழு உரை)

மனதின் குரலில் இந்த முறை இவ்வளவே என்றாலும், விடைபெறும் முன்பாக, தேசிய விளையாட்டுப் போட்டிகள் குறித்தும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். 

சித்தூர் அருகே தொழிற்சாலையில் தீ: 3 பேர் பலி..

ஆந்திரம் மாநிலம் சித்தூர் அருகே காகிதத் தட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை  ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, மகன் மற்றம் நண்பர் என 3 பேர் பேர் பலியாகினர். ஆந்திர மாநிலம் சித்தூர்...
- 2026

Recent articles