அவர்கள் சொன்ன பதில்:!!!!! என் நண்பர் சாய் ராமசாமியின் அனுபவம் (மலேசியாவில்) எங்கள் ஊரில் இருந்து 40 கிலோ மீட்டர் தள்ளி ஒரு சின்ன ஊர் இருக்கிறது. ஆனால் மலேசியாவின் முக்கியமான தொழிற்சாலைகள் எல்லாம் அங்குதான் இருக்கின்றன. அங்கே ஒரு தமிழ் கடை உள்ளது. 2000 வாக்கில் ஒரு நண்பர் மூலம் தெரியவந்தது. மிகப்பெரிய ஹோட்டல் எல்லாம் கிடையாது. ஒரு பத்து பதினைந்து பேர் அமர்ந்து சாப்பிடலாம். வெளியேதான் உட்கார்ந்து சாப்பிட வேண்டும். மிகச்சிறிய கடை. ஆனால் சாப்பாடு மிகப்பிரமாதமாக இருக்கும். கணவன் மனைவி மட்டுமே அந்த கடையை நிர்வகிக்கிறாகள். பிள்ளைகள் எல்லோரும் படித்து முடித்து வேலையில் இருக்கிறார்கள். இருந்தாலும் கடையை தொடர்ந்து நடத்திவருகிறார்கள். நான் பல முறை கேட்டிருக்கிறேன், “ஏன் நீங்கள் கடையை பெரிது படுத்தக்கூடாது?” என்று. அவர் சொல்லும் ஒரே பதில், “வர வருமானம் போதும் சார்” அவர் மனைவி வைக்கும் சிக்கன் குழம்புக்கும், சிக்கன் வறுவலுக்கும் ஏராளமான வாடிக்கையாளர்கள் உண்டு. அதில் 50 சதவிகிதம் வெளிநாட்டுக்காரர்கள். நான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தவறாமல் சென்று விடுவேன். அப்படித்தான் நேற்றும் சென்றிருந்தேன். சாப்பிட்டு முடிக்கையில் அவர்களை பார்த்து நீண்ட நாட்களாக கேட்க நினைத்த கேள்வியை கேட்டேன், “நானும் 13 வருடங்களாக உங்கள் கடையில் சாப்பிட்டு வருகிறேன். அது எப்படி ஒரே டேஸ்டை மெயிண்டைன் செய்கிறீர்கள்? எப்படி உங்களால் முடிகிறது? சமைக்கும் போதே டேஸ்ட் பார்த்து பார்த்து சரி செய்வீர்களா?” அவர்கள் சொன்ன பதில்: “நாங்கள் இருவருமே நான் வெஜ் சாப்பிடுவதில்லை. தீவிரமான வெஜிடேரியன்”!!!??
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சற்றுமுன்
ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.
சற்றுமுன்
10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?
தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டுரைகள்
பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சற்றுமுன்
ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.
சற்றுமுன்
10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?
தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டுரைகள்
பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
சற்றுமுன்
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
நெல்லை
தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!
தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!
Entertainment News
Previous article
Next article

