கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து நாளை தமிழ்நாட்டில் கடையடைப்புக்கு அனைத்து கட்சிகளும் அழைப்பு விடுத்திருந்த நிலையில் தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த சட்டசபை கூட்டம் மார்ச் 30, 31, ஏப்ரல் 1-ந் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் ஒத்திவைப்பு
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

