சலூன் கடைக்காரர்களுக்கு ஆசிரியர் வைத்த அன்புக் கோரிக்கை என்ன தெரியுமா?!

student hair style - 2026

மாணவர்கள் மீது தயவு செய்து அக்கறை காட்ட வேண்டும் என்று சலூன் கடை உரிமையாளர்களுக்கு ஆசிரியர் கோரிக்கை வைத்திருக்கிறார். இது பரபரப்பாக இப்போது சமூகத் தளங்களில் சுற்றி வருகிறது.

இது குறித்து மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் விடுத்திருக்கும் வேண்டுகோள்கள்…

பள்ளி மாணவர்கள் தங்களுடைய முடிதிருத்தும் கடைக்கு வந்தால் ஒழுங்கான முறையில் முடி திருத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மாணவர்களுக்கு இந்தப் படத்தில் உள்ளபடி முடி திருத்தம் செய்ய வேண்டாம். இது மாணவர்களின் ஒழுக்கமின்மையைக் காட்டுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.

student2 - 2026

தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் அழகு என்ற பெயரில் புருவத்தையும் வெட்ட ஆரம்பித்து விட்டார்கள் .இது மிகவும் வேதனையாக இருக்கிறது.

இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நல்ல தலைவர்களை உருவாக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

சில பெற்றோர்கள் ஓவர் “செல்லம்” கொடுப்பதால் இதைக் கண்டு கொள்வதில்லை. ஆசிரியர்களும் கண்டிப்போடு சொல்ல முடியவில்லை.

ராணுவம் மற்றும் ஆபீசர்ஸ் பயிற்சி நிலையங்களில் உள்ளது போல் முடி திருத்தம் செய்யும் இடத்தை பள்ளிகளில் உருவாக்க வேண்டும். சீருடை போன்று ஒரே மாதிரியான சிகை அலங்காரம் செய்தால் மாணவர்களுக்கு ஒழுக்கமாக இருக்கும்.

மாணவர்கள் நலனில்… முனைவர். தா. காட்வின், உடற்கல்வி ஆசிரியர்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அலங்காநல்லூர். – என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆசிரியரின் அக்கறை பாராட்டப் பட வேண்டியதென்றாலும், பெற்றோர்களை கூப்பிட்டு ஆசிரியர்கள் கண்டிக்க வேண்டும் என்றும், பெற்றோரே தங்கள் குழந்தைகளின் நிலை குறித்தெல்லாம் கண்டுகொள்வதில்லையே என்றும் பலரும் அதற்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories