40 வருடம் கழித்து நடிகையை சந்தித்து… தயாரிப்பாளர் கொடுத்த ‘இன்ப அதிர்ச்சி’!

actresssharadha - 2026

கையில் ஒரு கவருடன் அந்த மூத்த தயாரிப்பாளர் விவி அன்டோனி நிதானமாக காத்திருந்தார். அதுவும் ஒரு சந்திப்புக்காக! சுமார் 40 ஆண்டுகள்… தனது பழைய பாக்கியை தீர்ப்பதற்காக…! கொடுத்த வாக்கைக் காப்பதற்காக…. காத்திருந்தார்.

1979இல் புஷ்யராகம் என்ற மலையாள சினிமாவை தயாரித்தார் ஆண்டனி. மது, ஜயன், சாரதா, ஸ்ரீவித்யா முக்கிய பாத்திரங்களில் நடித்தார்கள். பொருளாதார வசதியின்றி அவரால் சாரதாவுக்கு முழு ஊதியமும் கொடுக்க இயலவில்லை.

அதன் பின் மீண்டும் இரண்டு படங்களை தயாரித்தாலும் லாபம் பார்க்க இயலவில்லை. காலம் ஓடியது. 40 ஆண்டுகள் கடந்தன. ஆண்டனி தற்போது வசதியாக உள்ளார். ஆனால் சாரதாவுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் கொடுக்கப்படாமல் மீந்துவிட்டது.

எனவே அவரது மனம் தவித்தது. எப்படியாவது சாரதாவை சந்தித்து, அவருக்கான பாக்கி பணத்தைக் கொடுத்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தார். சாரதா எர்ணாகுளம் டௌன் ஹாலுக்கு வருகிறார் என்ற செய்தி அவர் காதில் தேனாகப் பாய்ந்தது.

onerupee - 2026

ஆதிமக்கள் என்ற சினிமாவின் 50ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் சாரதா. கையில் கவரோடு வந்து தன் எதிரில் நின்ற தயாரிப்பாளரைப் பார்த்து வியந்த சாரதா விரைவில் அவரை அடையாளம் கண்டு கொண்டார். அவரிடம் அன்போடு நலம் விசாரித்தார்.

அப்போதுதான் அவருக்கும் தெரியவந்தது… தனக்கு பாக்கி உள்ள சம்பளத்தை கொடுக்கத்தான் அவர் அவ்வளவு நேரம் காத்திருந்து அங்கே வந்துள்ளார் என்பதை அறிந்து வியந்து போனார் சாரதா .

சினிமா உலகில் நடந்திராத, நடக்காத இனியும் நடக்காத ஓர் அரிதான சம்பவமாகவே இது பார்க்கப் பட்டது. .இந்த செய்தி அறிந்து, அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories