December 5, 2025, 8:15 PM
26.7 C
Chennai

40 வருடம் கழித்து நடிகையை சந்தித்து… தயாரிப்பாளர் கொடுத்த ‘இன்ப அதிர்ச்சி’!

actresssharadha - 2025

கையில் ஒரு கவருடன் அந்த மூத்த தயாரிப்பாளர் விவி அன்டோனி நிதானமாக காத்திருந்தார். அதுவும் ஒரு சந்திப்புக்காக! சுமார் 40 ஆண்டுகள்… தனது பழைய பாக்கியை தீர்ப்பதற்காக…! கொடுத்த வாக்கைக் காப்பதற்காக…. காத்திருந்தார்.

1979இல் புஷ்யராகம் என்ற மலையாள சினிமாவை தயாரித்தார் ஆண்டனி. மது, ஜயன், சாரதா, ஸ்ரீவித்யா முக்கிய பாத்திரங்களில் நடித்தார்கள். பொருளாதார வசதியின்றி அவரால் சாரதாவுக்கு முழு ஊதியமும் கொடுக்க இயலவில்லை.

அதன் பின் மீண்டும் இரண்டு படங்களை தயாரித்தாலும் லாபம் பார்க்க இயலவில்லை. காலம் ஓடியது. 40 ஆண்டுகள் கடந்தன. ஆண்டனி தற்போது வசதியாக உள்ளார். ஆனால் சாரதாவுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் கொடுக்கப்படாமல் மீந்துவிட்டது.

எனவே அவரது மனம் தவித்தது. எப்படியாவது சாரதாவை சந்தித்து, அவருக்கான பாக்கி பணத்தைக் கொடுத்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தார். சாரதா எர்ணாகுளம் டௌன் ஹாலுக்கு வருகிறார் என்ற செய்தி அவர் காதில் தேனாகப் பாய்ந்தது.

onerupee - 2025

ஆதிமக்கள் என்ற சினிமாவின் 50ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் சாரதா. கையில் கவரோடு வந்து தன் எதிரில் நின்ற தயாரிப்பாளரைப் பார்த்து வியந்த சாரதா விரைவில் அவரை அடையாளம் கண்டு கொண்டார். அவரிடம் அன்போடு நலம் விசாரித்தார்.

அப்போதுதான் அவருக்கும் தெரியவந்தது… தனக்கு பாக்கி உள்ள சம்பளத்தை கொடுக்கத்தான் அவர் அவ்வளவு நேரம் காத்திருந்து அங்கே வந்துள்ளார் என்பதை அறிந்து வியந்து போனார் சாரதா .

சினிமா உலகில் நடந்திராத, நடக்காத இனியும் நடக்காத ஓர் அரிதான சம்பவமாகவே இது பார்க்கப் பட்டது. .இந்த செய்தி அறிந்து, அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories