December 6, 2025, 5:50 AM
24.9 C
Chennai

மேனி முழுதும் இருந்த தோல் வியாதி! மாத்திரையின்றி மறைந்த மாயம்!

soriyasis 3 - 2025

சர்க்கரை, பால் பொருட்கள் மற்றும் மருந்து, மாத்திரைகள் சாப்பிடாமல் நிறுத்தியதால் சோரியாசிஸ் நோயாளி உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனின் நோட்டிங்காம் பகுதியை சேர்ந்தவர் பிரிஸிஸ் லுன் (29 வயது). இவர், சோரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். உடல் முழுக்க சிவந்த, தடித்த தேமல் காணப்பட்ட நிலையில், கடந்த 2012ம் ஆண்டில் இருந்து பலவிதமான மருந்து, மாத்திரைகள், லோஷன்களை அவர் சிகிச்சைக்காக எடுத்து வருகிறார்.

மருத்துவ டயட் காரணமாக எரிச்சலடைந்த பிரிஸிஸ், கடந்த சில வாரமாக, மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். அத்துடன், சர்க்கரை கலந்த உணவுகள், பால் பொருட்களையும் அவர் சாப்பிடவில்லை எனக் கூறப்படுகிறது. இன்டர்நெட்டில் படித்த மருத்துவக் குறிப்பு ஒன்றில் இவ்வாறு கூறப்பட்டிருந்ததால், அதனை பின்பற்ற விரும்பிய பிரிஸிஸ் இவ்வாறு செய்திருக்கிறார்.

இதன்படி, ஆச்சரியமூட்டும் வகையில் அவரது முகம் உள்பட உடல் முழுக்க காணப்பட்ட சிவந்த, தடித்த தேமல் அறிகுறிகள் அப்படியே மறைந்துவிட்டன. அவரது முகம் இயல்பு நிலைக்கு திரும்பியதோடு, உடலும் இயல்பாக மாறியுள்ளது. இதனை அவரால் நம்பவே முடியவில்லை.

இதுபற்றி மருத்துவர்களிடமும் பரிசோதித்த பிரிஸிஸ், உடல் முழுக்க இருந்த சோரியாசிஸ் அறிகுறிகள் அகன்றுவிட்டதாக உறுதி செய்திருக்கிறார். இதனை நம்பவே முடியவில்லை எனக் கூறும் அவர், சோரியாசிஸ் நோய் பாதிக்கப்பட்டவர்கள் தன்னை பின்பற்றி உணவுக்கட்டுப்பாடு செய்து, நோய் பாதிப்பில் இருந்து மீட்சி பெறும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories