மேனி முழுதும் இருந்த தோல் வியாதி! மாத்திரையின்றி மறைந்த மாயம்!

soriyasis 3 - 2026

சர்க்கரை, பால் பொருட்கள் மற்றும் மருந்து, மாத்திரைகள் சாப்பிடாமல் நிறுத்தியதால் சோரியாசிஸ் நோயாளி உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனின் நோட்டிங்காம் பகுதியை சேர்ந்தவர் பிரிஸிஸ் லுன் (29 வயது). இவர், சோரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். உடல் முழுக்க சிவந்த, தடித்த தேமல் காணப்பட்ட நிலையில், கடந்த 2012ம் ஆண்டில் இருந்து பலவிதமான மருந்து, மாத்திரைகள், லோஷன்களை அவர் சிகிச்சைக்காக எடுத்து வருகிறார்.

மருத்துவ டயட் காரணமாக எரிச்சலடைந்த பிரிஸிஸ், கடந்த சில வாரமாக, மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். அத்துடன், சர்க்கரை கலந்த உணவுகள், பால் பொருட்களையும் அவர் சாப்பிடவில்லை எனக் கூறப்படுகிறது. இன்டர்நெட்டில் படித்த மருத்துவக் குறிப்பு ஒன்றில் இவ்வாறு கூறப்பட்டிருந்ததால், அதனை பின்பற்ற விரும்பிய பிரிஸிஸ் இவ்வாறு செய்திருக்கிறார்.

இதன்படி, ஆச்சரியமூட்டும் வகையில் அவரது முகம் உள்பட உடல் முழுக்க காணப்பட்ட சிவந்த, தடித்த தேமல் அறிகுறிகள் அப்படியே மறைந்துவிட்டன. அவரது முகம் இயல்பு நிலைக்கு திரும்பியதோடு, உடலும் இயல்பாக மாறியுள்ளது. இதனை அவரால் நம்பவே முடியவில்லை.

இதுபற்றி மருத்துவர்களிடமும் பரிசோதித்த பிரிஸிஸ், உடல் முழுக்க இருந்த சோரியாசிஸ் அறிகுறிகள் அகன்றுவிட்டதாக உறுதி செய்திருக்கிறார். இதனை நம்பவே முடியவில்லை எனக் கூறும் அவர், சோரியாசிஸ் நோய் பாதிக்கப்பட்டவர்கள் தன்னை பின்பற்றி உணவுக்கட்டுப்பாடு செய்து, நோய் பாதிப்பில் இருந்து மீட்சி பெறும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories