December 6, 2025, 3:06 AM
24.9 C
Chennai

சென்னை காசிமேடு பகுதியில் பயங்கர தீ விபத்து

காசிமேடு பகுதியில்;                    வலை பின்னும் இடத்தில் பயங்கர தீ: துரித நடவடிக்கையால்,  பெட்ரோல் பங்க் தப்பியது                          சென்னை, காசிமேடு மீன்பிடித்துறைமுகம் பகுதியில், வலைபின்னும் இடத்தில், திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. போலீசார், பொதுமக்களின் துரித நடவடிக்கையால், உடனடியாக தீ அணைக்கப்பட்டதால், அருகில் இருந்த பெட்ரோல் பங்க் தப்பியது:                         சென்னை, காசிமேடு மீன் பிடி துறைமுகம் பகுதியில், வலை பின்னும் இடம் உள்ளது. இதனையொட்டி பின்புறம் பெட்ரோல் பங்க் உள்ளது. வலைபின்னும் இடத்தில்,  பிளாஸ்டிக்,  காகிதங்களின் கழிவுகள் இருந்தன.  அந்த கழிவுகள் மர்மமான முறையில் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. இதனைப்பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அந்த நேரத்தில்,  அங்கு வந்த போலீசார் செல்வம், ராஜலிங்கம், தங்கராஜ் ஆகியோர், பொதுமக்கள் உதவியுடன், தண்ணீர் லாரியை மடக்கி, துரித நடவடிக்கை எடுத்து,  தீயை குறித்த நேரத்தில் அணைத்தனர். இதனால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு, பெட்ரோல் பங்கும் தப்பியது. இதற்கிடையில், அந்த பெட்ரோல் பங்கில், தீ அணைக்கும் சிலிண்டரை போலீசார் கேட்டுள்ளனர். ஆனால், அந்த சிலிண்டரில் தீயை அணைக்கும் ஆக்சிஜன் இல்லையாம். பங்கில், ஆக்சிஜன் இல்லாத. தீ அணைப்பான் சிலிண்டர் இருப்பதை அறிந்த பொதுமக்கள்  அதிர்ச்சியடைந்தனர். இராயபுரம் செய்தியாளர் இ.முகமது முஸ்தபா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories