சென்னை காசிமேடு பகுதியில் பயங்கர தீ விபத்து

காசிமேடு பகுதியில்;                    வலை பின்னும் இடத்தில் பயங்கர தீ: துரித நடவடிக்கையால்,  பெட்ரோல் பங்க் தப்பியது                          சென்னை, காசிமேடு மீன்பிடித்துறைமுகம் பகுதியில், வலைபின்னும் இடத்தில், திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. போலீசார், பொதுமக்களின் துரித நடவடிக்கையால், உடனடியாக தீ அணைக்கப்பட்டதால், அருகில் இருந்த பெட்ரோல் பங்க் தப்பியது:                         சென்னை, காசிமேடு மீன் பிடி துறைமுகம் பகுதியில், வலை பின்னும் இடம் உள்ளது. இதனையொட்டி பின்புறம் பெட்ரோல் பங்க் உள்ளது. வலைபின்னும் இடத்தில்,  பிளாஸ்டிக்,  காகிதங்களின் கழிவுகள் இருந்தன.  அந்த கழிவுகள் மர்மமான முறையில் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. இதனைப்பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அந்த நேரத்தில்,  அங்கு வந்த போலீசார் செல்வம், ராஜலிங்கம், தங்கராஜ் ஆகியோர், பொதுமக்கள் உதவியுடன், தண்ணீர் லாரியை மடக்கி, துரித நடவடிக்கை எடுத்து,  தீயை குறித்த நேரத்தில் அணைத்தனர். இதனால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு, பெட்ரோல் பங்கும் தப்பியது. இதற்கிடையில், அந்த பெட்ரோல் பங்கில், தீ அணைக்கும் சிலிண்டரை போலீசார் கேட்டுள்ளனர். ஆனால், அந்த சிலிண்டரில் தீயை அணைக்கும் ஆக்சிஜன் இல்லையாம். பங்கில், ஆக்சிஜன் இல்லாத. தீ அணைப்பான் சிலிண்டர் இருப்பதை அறிந்த பொதுமக்கள்  அதிர்ச்சியடைந்தனர். இராயபுரம் செய்தியாளர் இ.முகமது முஸ்தபா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories