இன்னா தெனாவெட்டு?! நிக்காஹ் வூட்ல மணமக்களுக்கு வெங்காய பொக்கே பரிசு!?

ONION pokey - 2026

வெங்காய விலை வெள்ளி தங்கம் போல் காஸ்ட்லி என்று காட்டுவதற்காகவும், தாங்கள் பணக்காரத் தனமான பரிசை மணமக்களுக்கு கொடுக் கிறோம்; குறிப்பாக அரசின் மீது குற்றம் சாட்டும் வகையில் வெங்காயத்தையே பரிசாகக் கொடுக்கிறோம் என்று அரசியல் பரிசாகக் கொடுக்கும் வகையிலும் கடலூரில் நடந்த நிக்காஹ் ஒன்றில் மணமக்களுக்கு, நண்பர்கள் வெங்காயத்தால் செய்யப்பட்ட பொக்கேவை பரிசாக வழங்கினர். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது!

தற்போது வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதற்கு உற்பத்தி குறைவு என்றும் மாநிலத்தின் அதன் தேவை அதிகரித்துக் கொண்டே வருவதும் காரணங்களாகச் சொல்லப் படுகிறது. மேலும், இடைத்தரகர்கள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு சில்லறை விலைக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர் என்றும் கூறப் படுகிறது.

இந்த நிலையில், இன்று சென்னையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.180 என்று உள்ளது. இதனால் புதுச்சேரியில் வெங்காயத்தைத் திருடி, ஒருவர் மாட்டிக் கொண்டு, அவருக்கு தர்ம அடி கொடுத்த சம்பவமும் நடந்துள்ளது.

ALSO READ:  சாத்தூர் -ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் பலி..

குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் வெங்காய விலை உயர்வை கிண்டல் செய்யும் வகையில் மீம்ஸ்கள் வீடியோக்கள் வெளியிடப் ப்ட்டு வருகின்றன.

இந்நிலையில் கடலூரில் ஞாயிற்றுக் கிழமை இன்று சாகுல் – சப்ரினா ஆகியோருக்கு நிக்காஹ் நடைபெற்றது. இதில், மணமக்களுக்குப் பரிசாக, அவர்களது நண்பர்கள் ஒரு பொக்கே செய்து கொண்டு வந்து கொடுத்தனர்.

அதாவது, வெங்காய விலை அதிகரித்துள்ள நிலையில் விலையுயர்ந்த பொருளை மணமக்களுக்கு பரிசாகக் கொடுப்பதாக எண்ணி, வெங்காயத்தில் பொக்கே செய்து பரிசாகக் கொடுத்தனர். இந்தப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வெங்காயத்தை நறுக்கினால் கண்ணீர் வரும். இதில் மணமகளுக்கு அல்லது மணமகனுக்கு யாருக்கு கண்ணீர் வரப்போகிறது என்பதை சிம்பாலிக்காக சொன்னார்களோ தெரியாது! அதற்காகத்தான் வெங்காய பொக்கே கொடுத்தார்களோ என்னவோ?!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories