தேனி எம்பி., காரை தாக்கிய பயங்கரவாதிகளை கைது செய்ய இந்து முன்னணி கோரிக்கை!

p ravindranath - 2026

தேனி எம் பி ரவீந்திரநாத் குமார் கார் மீது தாக்குதல் நடத்திய இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது இதுகுறித்து அந்த அமைப்பு சார்பில் அதன் மாநில செயலாளர் கா குற்றாலநாதன் இன்று வெளியிட்ட அறிக்கையில் ….

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நேற்று நள்ளிரவு நிகழ்ச்சியை முடித்துவிட்டு வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் அவர்களின் வாகனம் சில இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளால் நடு சாலையில் மறிக்கப்பட்டு வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது மிகுந்த கண்டனத்திற்குரியது. இந்து முன்னணி பேரியக்கம் இதனை வன்மையாக கண்டிக்கிறது .

அத்தனை காவல் பாதுகாப்புகளையும் மீறி பயங்கரவாதிகள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வாகனத்தை மறித்து தாக்குதல் நடத்தும் அளவிற்கு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனைக்குரியது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் உள்ளது. களியக்காவிளையில் காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக் கொலை செய்யப்படுகிறார். இது போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகள் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதை காட்டுகிறது.

பயங்கரவாதிகள் மீது தமிழக அரசு மென்மையான போக்கை கடைபிடிப்பது ஆபத்தானது. இது தமிழக மக்கள் மட்டுமல்ல தேசத்தின் பொதுமக்கள் அனைவருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய சம்பவம் ஆகும். ஆகவே தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓபி ரவீந்திரநாத் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை கைது செய்து அவர்களின் பின்னணி குறித்து முழுமையாக விசாரணை செய்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தமிழக அரசும் தமிழக காவல்துறையும் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக்கொள்கிறது… என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

Entertainment News

Popular Categories