மதுரை… உணவகத்தில் செப்பு பாத்திரத்தில் தண்ணீர் தருமம்!

free water in broze pot
free water in broze pot

மதுரை: மக்களின் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாக விளங்குவதில் ஒன்று தண்ணீர். அதிலும் உணவகங்களில் பலவற்றிலும் இன்றும் கூட, பிளாஸ்டிக் குடங்கள் மற்றும் சில்வர் பானைகளில்தான் குடிக்க தண்ணீர் வைக்கப்பட்டு வருகிறது. மேலும், சில உணவகங்களில், வெளியே இருந்தும் வரும் மக்களுக்கு அலுமினிய, பித்தளை பாத்திரங்களில் குடிநீர் வைக்கப்படுவதை இன்றும் காணமுடிகிறது.

இன்னும், மதுரை நகரில் சிறிய உணவகங்களில் சிறிய சிறிய பிளாஸ்டிக் கேன்களில் குடிக்க தண்ணீர் வைத்துள்ளனர். எனினும், இவற்றை எல்லாம் தவிர்த்து மக்கள் நலனில் அக்கறையுள்ள சில உணவகங்களும், தமிழகத்தில் இருக்கத்தான் செய்கின்றன.

மதுரை காந்தி மியூசியம், பூங்கா முருகன் கோயில் அருகே உள்ள ஒரு உணவகத்தில், மக்களுக்கு நல்ல பாத்திரத்தில் தண்ணீர் வழங்கவேண்டும் என்ற நோக்குடன், செப்புக் குடத்தில் மக்கள் குடிப்பதற்காக தினசரி தண்ணீர் வைக்கப்படுகிறது.

உணவகத்துக்கு வருவோர் தவிர, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோயில் மற்றும் காந்தி மியூசியத்துக்கு வருவோரும் இந்த செப்பு…. தாமிரக் குடத்தில் ஊற்றி வைக்கப் படும் தண்ணீரைக் குடிப்பதுடன், பாட்டில்களிலும், இந்த தாமிரக் குடம் தண்ணீரை பிடித்து செல்வதைக் காணமுடிகிறது.

இதே போல் மதுரை மட்டுமில்லாமல், பெரிய நகரங்களில் உள்ள உணவகங்களிலும், தாமிரக் குடத்தில் நல்ல தண்ணீரை வைத்து மக்களுக்கு குடிக்க ஏற்பாடு செய்தால், உடல் நலம் பாதுகாப்படுவது நிச்சயம்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories