மதுரை… உணவகத்தில் செப்பு பாத்திரத்தில் தண்ணீர் தருமம்!

free water in broze pot
free water in broze pot

மதுரை: மக்களின் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாக விளங்குவதில் ஒன்று தண்ணீர். அதிலும் உணவகங்களில் பலவற்றிலும் இன்றும் கூட, பிளாஸ்டிக் குடங்கள் மற்றும் சில்வர் பானைகளில்தான் குடிக்க தண்ணீர் வைக்கப்பட்டு வருகிறது. மேலும், சில உணவகங்களில், வெளியே இருந்தும் வரும் மக்களுக்கு அலுமினிய, பித்தளை பாத்திரங்களில் குடிநீர் வைக்கப்படுவதை இன்றும் காணமுடிகிறது.

இன்னும், மதுரை நகரில் சிறிய உணவகங்களில் சிறிய சிறிய பிளாஸ்டிக் கேன்களில் குடிக்க தண்ணீர் வைத்துள்ளனர். எனினும், இவற்றை எல்லாம் தவிர்த்து மக்கள் நலனில் அக்கறையுள்ள சில உணவகங்களும், தமிழகத்தில் இருக்கத்தான் செய்கின்றன.

மதுரை காந்தி மியூசியம், பூங்கா முருகன் கோயில் அருகே உள்ள ஒரு உணவகத்தில், மக்களுக்கு நல்ல பாத்திரத்தில் தண்ணீர் வழங்கவேண்டும் என்ற நோக்குடன், செப்புக் குடத்தில் மக்கள் குடிப்பதற்காக தினசரி தண்ணீர் வைக்கப்படுகிறது.

உணவகத்துக்கு வருவோர் தவிர, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோயில் மற்றும் காந்தி மியூசியத்துக்கு வருவோரும் இந்த செப்பு…. தாமிரக் குடத்தில் ஊற்றி வைக்கப் படும் தண்ணீரைக் குடிப்பதுடன், பாட்டில்களிலும், இந்த தாமிரக் குடம் தண்ணீரை பிடித்து செல்வதைக் காணமுடிகிறது.

இதே போல் மதுரை மட்டுமில்லாமல், பெரிய நகரங்களில் உள்ள உணவகங்களிலும், தாமிரக் குடத்தில் நல்ல தண்ணீரை வைத்து மக்களுக்கு குடிக்க ஏற்பாடு செய்தால், உடல் நலம் பாதுகாப்படுவது நிச்சயம்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories