தனியாரிடம் நகையை அடகு வெச்சா… திரும்பி வராது! செல்லூர் ராஜூ ‘அட்வைஸ்’!

sellur raju in madurai function society bank

தனியார் நகைக் கடைகளில் நகையை அடகு வைத்தால் திரும்பி வராது. எனவே மக்கள் பாதிக்காத வகையில் கூட்டுறவுத் துறை மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.

மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கொரானா சிறப்பு நிதி வழங்கும் விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நிதி வழங்கினார்! விழாவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன் வரவேற்றார். விழாவில் மாவட்ட கலெக்டர் டி. ஜி.வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், இந்த கொரானா வல்லரசு நாடுகளையே பயமுறுத்தி கொண்டிருக்கிறது. இருப்பினும் மத்திய மாநில அரசுகள் இதனை தடுப்பதற்காக கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், கூட்டுறவு துறை சார்பில் விலையில்லா அரிசி, இலவச பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

முதல்வர் விவசாய குடும்பத்தில் இருந்து வந்ததால், அரிசி போன்ற பொருட்களை இலவசமாக வழங்குவதுடன், அரிசி விலையை உயர்த்த விடாமல் நடவடிக்கை எடுத்து வருகிறது.,

ஸ்டாலின் ஒன்றிணைவோம் என புகார் மனு பெற்றார். ஆனால் ஒரு மனு கூட இந்த கூட்டுறவுத் துறை குறித்து எந்த புகாரும் வராதது எங்களுக்கு கிடைத்த வெற்றி.

தனியார் நகைக் கடைகளில் நகையை அடகு வைத்தால் திரும்பி வராது. எனவே மக்கள் பாதிக்காத வகையில் கூட்டுறவுத் துறை மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் கூட்டுறவுத் துறை மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கொரானா சிறப்பு கடனுதவியை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகம் முழுவதும் 3225 குழுக்களுக்கு 24.84 கோடி ரூபாய் கொரானா கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது .மதுரை மாவட்டத்தில், 2 கோடியே 80 ஆயிரம் மதிப்பில் கொரானா கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என்று பேசினார்.!

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories