December 7, 2025, 12:59 AM
25.6 C
Chennai

தனியாரிடம் நகையை அடகு வெச்சா… திரும்பி வராது! செல்லூர் ராஜூ ‘அட்வைஸ்’!

sellur raju in madurai function society bank

தனியார் நகைக் கடைகளில் நகையை அடகு வைத்தால் திரும்பி வராது. எனவே மக்கள் பாதிக்காத வகையில் கூட்டுறவுத் துறை மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.

மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கொரானா சிறப்பு நிதி வழங்கும் விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நிதி வழங்கினார்! விழாவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன் வரவேற்றார். விழாவில் மாவட்ட கலெக்டர் டி. ஜி.வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், இந்த கொரானா வல்லரசு நாடுகளையே பயமுறுத்தி கொண்டிருக்கிறது. இருப்பினும் மத்திய மாநில அரசுகள் இதனை தடுப்பதற்காக கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், கூட்டுறவு துறை சார்பில் விலையில்லா அரிசி, இலவச பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

முதல்வர் விவசாய குடும்பத்தில் இருந்து வந்ததால், அரிசி போன்ற பொருட்களை இலவசமாக வழங்குவதுடன், அரிசி விலையை உயர்த்த விடாமல் நடவடிக்கை எடுத்து வருகிறது.,

ஸ்டாலின் ஒன்றிணைவோம் என புகார் மனு பெற்றார். ஆனால் ஒரு மனு கூட இந்த கூட்டுறவுத் துறை குறித்து எந்த புகாரும் வராதது எங்களுக்கு கிடைத்த வெற்றி.

தனியார் நகைக் கடைகளில் நகையை அடகு வைத்தால் திரும்பி வராது. எனவே மக்கள் பாதிக்காத வகையில் கூட்டுறவுத் துறை மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் கூட்டுறவுத் துறை மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கொரானா சிறப்பு கடனுதவியை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகம் முழுவதும் 3225 குழுக்களுக்கு 24.84 கோடி ரூபாய் கொரானா கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது .மதுரை மாவட்டத்தில், 2 கோடியே 80 ஆயிரம் மதிப்பில் கொரானா கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என்று பேசினார்.!

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories