தனியாரிடம் நகையை அடகு வெச்சா… திரும்பி வராது! செல்லூர் ராஜூ ‘அட்வைஸ்’!

sellur raju in madurai function society bank

தனியார் நகைக் கடைகளில் நகையை அடகு வைத்தால் திரும்பி வராது. எனவே மக்கள் பாதிக்காத வகையில் கூட்டுறவுத் துறை மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.

மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கொரானா சிறப்பு நிதி வழங்கும் விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நிதி வழங்கினார்! விழாவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன் வரவேற்றார். விழாவில் மாவட்ட கலெக்டர் டி. ஜி.வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், இந்த கொரானா வல்லரசு நாடுகளையே பயமுறுத்தி கொண்டிருக்கிறது. இருப்பினும் மத்திய மாநில அரசுகள் இதனை தடுப்பதற்காக கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், கூட்டுறவு துறை சார்பில் விலையில்லா அரிசி, இலவச பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

முதல்வர் விவசாய குடும்பத்தில் இருந்து வந்ததால், அரிசி போன்ற பொருட்களை இலவசமாக வழங்குவதுடன், அரிசி விலையை உயர்த்த விடாமல் நடவடிக்கை எடுத்து வருகிறது.,

ஸ்டாலின் ஒன்றிணைவோம் என புகார் மனு பெற்றார். ஆனால் ஒரு மனு கூட இந்த கூட்டுறவுத் துறை குறித்து எந்த புகாரும் வராதது எங்களுக்கு கிடைத்த வெற்றி.

தனியார் நகைக் கடைகளில் நகையை அடகு வைத்தால் திரும்பி வராது. எனவே மக்கள் பாதிக்காத வகையில் கூட்டுறவுத் துறை மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் கூட்டுறவுத் துறை மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கொரானா சிறப்பு கடனுதவியை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகம் முழுவதும் 3225 குழுக்களுக்கு 24.84 கோடி ரூபாய் கொரானா கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது .மதுரை மாவட்டத்தில், 2 கோடியே 80 ஆயிரம் மதிப்பில் கொரானா கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என்று பேசினார்.!

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories