உயிரிழப்புகள் அதிகரித்தும்… கோரிப்பாளையத்தில் கொரோனா அச்சமின்றி மக்கள் நடமாட்டம்!

madurai gorippalayam
madurai gorippalayam

மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே முகக் கவசம், தலைக்கவசம் இன்றி, காரணமின்றி இரு சக்கர வாகனத்தில் நடமாடிய பலரை மடக்கி பிடித்தனர். பலர் போலீஸாரிடம் காரணங்கள் சொல்லியும் கூட,  அவர்களிடமிருந்து அபராதம் வசூலித்ததுடன், கடுமையாக எச்சரித்தும் அனுப்பினர்.

மதுரை நகரில் ஓரே நாளில் பத்து பேர் இறந்ததால், மதுரை அண்ணாபஸ் நிலையம் அருகே உள்ள கொரோனா வார்டில் அருகே சாலையில் மக்கள் அச்சமின்றி நடமாடினர்.

இதனிடையே, மதுரை நகரில் மாட்டுத்தாவணி அருகே செயல்படும் தொழிற்பேட்டையில் சில ஆலை நிர்வாகம் தொழிலாளர்களுக்கு மறைமுக செக் வைத்துள்ளதாக தொழிலாளர்கள் பலர் புலம்புகின்றனர்.

தொழிற்பேட்டையில் சில நிறுவனங்கள் தொழிலாளர்களை அலையவிடாமல் தங்கும் வசதி, உணவு ஆகியவை வழங்கியுள்ளதாம்.

இங்குள்ள சில நிறுவனங்கள் தொழிலாளர்களை பணிக்கு தினசரி வாகனம் இல்லாமலும், போலீஸாரிடம் அடையாள அட்டை காண்பிக்காமல், வீட்டிலிருந்தே பணிக்கு வரவேண்டும் என்றும், பணிக்கு வராத தொழிலாளர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாக ரகசிய உத்தரவு போட்டுள்ளார்களாம்.

வாகனத்தில் பணிக்கு வந்து போலீஸிடம் சிக்கிக் கொண்டால், நிறுவனத்துக்கு பணிக்கு வந்ததை சொல்லக்கூடாது எனவும், தொழிலாளர்களுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால், பல தொழிலாளர்கள் நிர்வாகமானது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது என, புலம்புவதை கேட்க முடிந்தது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories