December 6, 2025, 9:39 AM
26.8 C
Chennai

மதுரையில் கொரோனா உயிரிழப்பு 19 ஆக உயர்வு!

madurai rajaji hospital
madurai rajaji hospital

மதுரையில் கொரோனா நோய்க்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 116 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று இறந்தவர்களில் பெரும்பாலோர் அறுபது வயதைக் கடந்தவர்கள் என்றும் இவர்கள் சிறுநீரக் கோளாறு மற்றும் மூச்சுத் தினறலால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.

நேற்று வரை பத்து பேரும், இன்று மேலும் ஒன்பது பேரும் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் உயிரிழப்பு குறித்து இதுவரை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்யப்படவில்லை.

உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு, மதுரை செல்லூரில் உள்ள மின்மயனத்தில் இறந்தவர்களின் உடல் தகனம் செய்யப்பட்டு வருவதாகக் கூறுகின்றனர்.

இதனிடையே, மதுரை மாவட்டத்துக்கு 42 காய்ச்சல் பரிசோதனை வாகனங்களை தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூ குறிப்பிட்டதாவது… மதுரை களப்பணி அலுவலர் மருத்துவர் சந்திரமோகன், மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் அரசு, அமைச்சர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் அளிக்கின்ற தகவலின் பேரில், மருத்துவத்துறை வழிகாட்டுதலின்படி திறம்பட செயலாற்றி வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் ஊரடங்கையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்க தமிழக முதல்வர் உத்திரவுகள் பிறபித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகளை எடுத்து வந்தாலும், பொதுமக்கள் பங்களிப்பு என்பது மிகவும் முக்கியம்.

மக்களும், மருத்துவத்துறை அறிவிக்கின்ற அறிவிப்புக்களை தவறாமல் கடைபிடித்தால் தான், இந்த நோயை, ஒழிக்க முடியும் என்றார். இனி, மதுரை மாவட்டத்தில் நடமாடும் பரிசோதனை மையங்கள் மூலம் கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெறும்.

  • ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories