நிவாரண உதவி வழங்க… வீடு வீடாக வரலைங்க: மதுரை மக்கள் புகார்!

ration shop worker
அரசு உத்தரவை மதித்த ரேசன் கடைக்காரர்: மதுரை சிங்காரதோப்பு தெருவில் வீடூ, வீடாக சென்று ரூ. 1000 நிவாரனத்தொகையை விநியோகிக்கும் ரேசன் கடைக்காரர்.

மதுரையில் வீடு வீடாக நிவாரண உதவிகள் வழங்க ரேசன் கடைக்காரர்கள் முன்வரவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மதுரை நகரில் பல கடைகளில் அரசு அறிவித்த ரூ. 1000 பணத்தை வீடுகளுக்கு சென்று வழங்காமல், பொது இடங்களில் வைத்து வழங்குவதால் கூட்டம் மிகுந்து தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாம்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, ஊரடங்கு பகுதிகளில் அரசு சார்பில் ரூ. 1000 ரேசன் கடைகள் மூலம், குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு வழங்க மாவட்ட ஆட்சியர் மூலமாக வழங்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில் , மதுரை நகரில் பெரியார் பஸ்நிலையம் திடீர் நகர், அண்ணாநகர், மேலமடை, வண்டியூர், யாகப்பநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000.த்தை வீடுகளுக்கு சென்று ரேசன் கடையின் விற்பனையாளர்கள் வீடுகளுக்கு சென்று வழங்காமல், பொது இடத்தில் வைத்து வழங்குவதால், கூட்டம் மிகுந்து தொற்று ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், அரசு நிவாரனத் தொகையை வீடுகளில் வழங்க உத்தரவிட்டும், இதை பொருட்படுத்தாத ரேசன் கடையின் விற்பனையாளர்கள் பலர் கடைகளின் வாசல், பொது இடங்களில் போலீஸார் இன்றி வழங்குவதால் கூட்டம் மிகுந்து காணப்படுகிறது.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

இதை, மாவட்ட விநியோக அலுவலர், வட்ட விநியோக அலுவலர் மற்றும் கூட்டுறவு முதுநிலை ஆய்வாளர்கள் அடிக்கடி கண்காணிக்க வேண்டும் என்பதே, பொது மக்களின் வேண்டுகோள்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

Entertainment News

Popular Categories