நிவாரண உதவி வழங்க… வீடு வீடாக வரலைங்க: மதுரை மக்கள் புகார்!

ration shop worker
அரசு உத்தரவை மதித்த ரேசன் கடைக்காரர்: மதுரை சிங்காரதோப்பு தெருவில் வீடூ, வீடாக சென்று ரூ. 1000 நிவாரனத்தொகையை விநியோகிக்கும் ரேசன் கடைக்காரர்.

மதுரையில் வீடு வீடாக நிவாரண உதவிகள் வழங்க ரேசன் கடைக்காரர்கள் முன்வரவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மதுரை நகரில் பல கடைகளில் அரசு அறிவித்த ரூ. 1000 பணத்தை வீடுகளுக்கு சென்று வழங்காமல், பொது இடங்களில் வைத்து வழங்குவதால் கூட்டம் மிகுந்து தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாம்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, ஊரடங்கு பகுதிகளில் அரசு சார்பில் ரூ. 1000 ரேசன் கடைகள் மூலம், குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு வழங்க மாவட்ட ஆட்சியர் மூலமாக வழங்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில் , மதுரை நகரில் பெரியார் பஸ்நிலையம் திடீர் நகர், அண்ணாநகர், மேலமடை, வண்டியூர், யாகப்பநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000.த்தை வீடுகளுக்கு சென்று ரேசன் கடையின் விற்பனையாளர்கள் வீடுகளுக்கு சென்று வழங்காமல், பொது இடத்தில் வைத்து வழங்குவதால், கூட்டம் மிகுந்து தொற்று ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், அரசு நிவாரனத் தொகையை வீடுகளில் வழங்க உத்தரவிட்டும், இதை பொருட்படுத்தாத ரேசன் கடையின் விற்பனையாளர்கள் பலர் கடைகளின் வாசல், பொது இடங்களில் போலீஸார் இன்றி வழங்குவதால் கூட்டம் மிகுந்து காணப்படுகிறது.

இதை, மாவட்ட விநியோக அலுவலர், வட்ட விநியோக அலுவலர் மற்றும் கூட்டுறவு முதுநிலை ஆய்வாளர்கள் அடிக்கடி கண்காணிக்க வேண்டும் என்பதே, பொது மக்களின் வேண்டுகோள்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

Topics

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Entertainment News

Popular Categories