December 6, 2025, 11:05 AM
26.8 C
Chennai

நிவாரண உதவி வழங்க… வீடு வீடாக வரலைங்க: மதுரை மக்கள் புகார்!

ration shop worker
அரசு உத்தரவை மதித்த ரேசன் கடைக்காரர்: மதுரை சிங்காரதோப்பு தெருவில் வீடூ, வீடாக சென்று ரூ. 1000 நிவாரனத்தொகையை விநியோகிக்கும் ரேசன் கடைக்காரர்.

மதுரையில் வீடு வீடாக நிவாரண உதவிகள் வழங்க ரேசன் கடைக்காரர்கள் முன்வரவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மதுரை நகரில் பல கடைகளில் அரசு அறிவித்த ரூ. 1000 பணத்தை வீடுகளுக்கு சென்று வழங்காமல், பொது இடங்களில் வைத்து வழங்குவதால் கூட்டம் மிகுந்து தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாம்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, ஊரடங்கு பகுதிகளில் அரசு சார்பில் ரூ. 1000 ரேசன் கடைகள் மூலம், குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு வழங்க மாவட்ட ஆட்சியர் மூலமாக வழங்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில் , மதுரை நகரில் பெரியார் பஸ்நிலையம் திடீர் நகர், அண்ணாநகர், மேலமடை, வண்டியூர், யாகப்பநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000.த்தை வீடுகளுக்கு சென்று ரேசன் கடையின் விற்பனையாளர்கள் வீடுகளுக்கு சென்று வழங்காமல், பொது இடத்தில் வைத்து வழங்குவதால், கூட்டம் மிகுந்து தொற்று ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், அரசு நிவாரனத் தொகையை வீடுகளில் வழங்க உத்தரவிட்டும், இதை பொருட்படுத்தாத ரேசன் கடையின் விற்பனையாளர்கள் பலர் கடைகளின் வாசல், பொது இடங்களில் போலீஸார் இன்றி வழங்குவதால் கூட்டம் மிகுந்து காணப்படுகிறது.

இதை, மாவட்ட விநியோக அலுவலர், வட்ட விநியோக அலுவலர் மற்றும் கூட்டுறவு முதுநிலை ஆய்வாளர்கள் அடிக்கடி கண்காணிக்க வேண்டும் என்பதே, பொது மக்களின் வேண்டுகோள்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories