கொரோனா… சென்னையில் குறையுது… மாவட்டங்களில் எகிறுது!

corona virus
corona virus

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு:

  • தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்வு.
  • சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,203 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 71,230 அதிகரிப்பு.
  • தமிழகத்தில் மேலும் 65 பேர் உயிரிழப்பு – பலியானோர் எண்ணிக்கை 1,636 ஆக உயர்வு.
  • தமிழகத்தில் ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ் – இதுவரை 71,116 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 3616 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,18,594ஆக உயர்வு கண்டுள்ளது.

 சென்னையில் மட்டும் இன்று 1203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டது. சென்னையில் தொடர்ந்து 6ஆவது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது  குறிப்பிடத்தக்கது.  தமிழகத்தில் சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது

தமிழகத்தில்இன்று ஒரே நாளில் 65 பேர்   உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா  உயிரிழப்பு எண்ணிக்கை 1,600ஐ தாண்டி, 1,636ஆக அதிகரித்து  உள்ளது.

அதேநேரம் தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 4545 பேர் டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் இதையடுத்து தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 71,116ஆக அதிகரித்துள்ளது. 

இன்று சென்னையில் 1203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது இதையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு  மொத்த எண்ணிக்கை 71230ஆக உயர்வு  அடைந்து உள்ளது

அதேநேரம் சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 2413 பேருக்கு கொரோனா  பாதிப்பு உறுதி செய்யப்பட்டது

சென்னையில் இன்று ஒரே நாளில் 39 பேர் கொரோனாவுக்கு  உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டு, மதுரையில் இன்று ஒரே நாளில் தலா 8 பேர்  உயிரிழந்துள்ளனர்.

 சென்னையை எடுத்து அதிக பாதிப்பு உள்ள பகுதியாக மதுரை திகழ்கிறது மதுரையில் இன்று ஒரே நாளில் 334 பேருக்கு கொரோனா உறுதி  செய்யப்பட்டது மதுரையை அடுத்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் 253 பேருக்கு கொரோனா உறுதி  செய்யப்பட்டது

 அதுபோல் தென் மாவட்டங்களான திருநெல்வேலி மாவட்டத்தில் 181 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 144 பேருக்கும், கன்னியாகுமரி   மாவட்டத்தில் 119 பேருக்கும் தென்காசி மாவட்டத்தில் 62 பேருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டது

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு தகவல்:

districtwise details corona july
districtwise details corona july

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories