உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்துடனான காலிறுதிப் போட்டியில் இந்திய அணி 38.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 186 ரன் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது. அப்போது களத்தில் ரோஹித் சர்மா 83 ரன்களுடனும் சுரேஷ் ரெய்னா 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
Popular Categories



