மருமகளையும், குழந்தைகளையும் வீட்டைவிட்டு வெளியேற சொன்ன மாமியார்! விரக்தியில் மருமகள் செய்த செயல்!

Screenshot 2020 0806 105603 - 2026

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கணவன் இறந்த நிலையில் கடனை திரும்ப செலுத்த கூறி தொந்தரவு செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய மனைவி குழந்தைகள் உடன் தற்கொலை செய்துள்ளார்.

தேவகோட்டை அருகே உள்ள சிதம்பரநாத புரத்தை சேர்ந்த ராமதாஸ் என்பவர் தனது வளர்ப்புத் தாய் வசந்தா வீட்டில் மனைவி பிரியதர்ஷினி மற்றும் ஒரு மகள் இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் உடல் நலக்குறைவால் ராமதாஸ் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். ராமதாஸ் வாங்கிய கடனை கொடுக்கும்படி பிரியதர்ஷினிக்கு ராமதாஸிடம் கடன் கொடுத்தவர்கள் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வருவதை பிரியதர்ஷினி மாமியார் வசந்தா விரும்பவில்லை என கூறப்படுகிறது

இதன் காரணமாக வீட்டை காலி செய்யுமாறு பிரியதர்ஷினிக்கு மாமியார் வசந்தா தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் வீட்டை விட்டுப் போக பிரியதர்ஷினி மறுத்து வந்து உள்ளார்.

இதனால் வசந்தாவும் அவரது தம்பி ராஜேந்திரனும் சேர்ந்து பிரியதர்ஷினியையும் அவரது மகள் பர்வதவர்தினியையும் கடுமையாக அடித்து உள்ளனர். இப்பிரச்சனையால் மன உளைச்சலுக்கு ஆளான பிரியதர்ஷினி தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

இதில் பிரியதர்ஷினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குழந்தைகள் மூவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories