தடையை மீறி போராட்டம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

Published:

IMG 20170912 WA0019 - 2026

தடையை மீறி போராட்டம் நடத்தும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கம் மீது
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞர் சேகரன் என்பவர்
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து அரசு ஊழியர்
மற்றும் ஆசியர் சங்க நிர்வாகிகள் வரும் வெள்ளிக்கிழமை ஆஜராக வேண்டும் என ஐகோட்
கிளை உத்தரவிட்டுள்ளது

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Related articles

Recent articles

spot_img