அதிமுக பொதுக்குழு கூட்ட தீர்மானம்… பிசுபிசுத்த கூட்டம்

IMG 20170912 WA0018 - 2026

*இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம்
வாசிக்கப்பட்டது.

அதிமுக பொதுக்குழுவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானத்தை வாசித்தார்.

அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைந்ததை பாராட்டி 2வது தீர்மானம்
வாசிக்கப்பட்டது.

தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட பொதுக்குழுவில் தீர்மானம்
வாசிக்கப்பட்டது.

ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பொறுப்புகளில் தொடர்வார்கள் என
பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடிவரும் தமிழக அரசுக்கு
பாராட்டு அளிக்கப்பட்டது.

டிடிவி தினகரனால் அறிவிக்கப்பட்ட கட்சி பொறுப்புகள் செல்லாது என்றும்
தீர்மானம் வாசிக்கப்பட்டது.

முன்னதாக ஜெயலலிதா ஏற்படுத்திய ஆட்சியை கலைக்க நினைப்பவர்கள், அவரை என்ன
பாடுபடுத்தி இருப்பார்கள்

2வது முறையாக எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இல்லாத பொதுக்குழுவை நடத்தி
கொண்டிருக்கிறோம்

பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்டு
கட்சியை மீட்பார்கள் – என்று வளர்மதி பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories