கொலை, கொள்ளை, வழிப்பறி என பல வழக்குகளில் தொடார்புடைய 5 பேர் கைது.

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர் சத்திரம் பகுதியை சேர்ந்தவர்  அரிகிருஷ்ணன். இவர்  இன்று காலை பாவூர் சத்திரம் பேரூந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்துள்ளார்  அப்போது அந்த வழியாக இரண்டு காரில் வந்த கும்பல் அரிகிருஷ்ணனிடம் கத்தியை காட்டி மிரட்டிஅவரிடமிருந்து  ரூ.1000-யை பறித்து சென்றது.
தகவலறிந்த காவல்துறையினர்  பாவூர்சத்திரம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா;. அப்போது வட்டலூர் வழியாக வந்த இரு கார்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா;. அந்த வாகனங்களில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்தது. இரு வாகனங்களில் வந்த 5 பேரை பிடித்து விசாரனை மேற்கொண்டதில் தூத்துக்குடியை சேர்ந்த துரை முருகன், கருப்பசாமி, உதயகுமார் , குரும்பூரை சேர்ந்த ஜேசுபாலன், கன்னியாகுமாரி பகுதியை சேர்ந்த அர்ஜுன், என்பதும் இவர்கள் பேரூந்து நிலையத்தில் வழிபறியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து மேலும் காவல்துறை நடத்திய விசாரனையில் தூத்துக்குடியை சோ;ந்த துரை முருகன் மீது 6 கொலை வழக்குகள் உட்பட 20 வழக்குகள் உள்ளது. ஜேசு பாலன், அர்ஜுன்,கருப்பசாமி மீது திருட்டு, வழிப்பறி என பல வழக்குகள் பதிவாகி உள்ளது எனவும் இவர்கள் 2016-ம் ஆண்டு சங்கரன்கோவிலில் நடைபெற்ற கொலைக்கு பழிக்கு பழியாக கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் காவல்துறையினர்  தெரிவித்தனர்  இவர்கள் மீது திருவண்ணாமலை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி உட்பட தென் மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது. மேலும் கூலிப்படையாக செயல்பட்டதாகவும் காவல்துறையினர்  தெரிவித்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

Entertainment News

Popular Categories