பாரத சாரண,சாரணியர் இயக்கத்தின் மாநில உதவி ஆணையராக திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ., கல்வி குழுமத்தின் தாளாளர் ராஜசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார் .
பள்ளி கல்வித்துறை மற்றும் பாரத சாரண ,சாரணிய இயக்கத்தின் மாநில தலைவர் ஒப்புதலுடன் ,மாநில தலைமை ஆணையர் ஹர்சத்மேத்தா இதற்க்கான உத்தரவை பிறப்பித்துள்ளார் 5 ஆண்டுகள் சாரணர் இயக்க உதவி ஆணையர் பொறுப்பில் ராஜசேகரன் இருப்பார்


