கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய மான் மீட்பு

Published:

நெல்லை மாவட்டம்
சுரண்டை அருகே வெள்ளக்கேட்டை என்ற கிராமத்தில் சுமார் 40 அடி ஆழ கிணற்றில் வழிதவறி வந்த  மான்கிணற்றில்  தவறி விழுந்து     உயிருக்கு போராடிய மானை தகவல் அறிந்து வந்த   சுரண்டை தீயணைப்பு துறையினர் மானை உயிருடன் மீட்டு கால்நடை மருத்துவமனையில் பரிசோதனை செய்து வனப்பகுதியில் விட்டனர்.
ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Related articles

Recent articles

spot_img