மண்டல பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படவுள்ளது.
புதிய மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டுள்ள உன்னிகிருஷ்ணன் கோயில் நடையை திறக்கவுள்ளார்.
ஐயப்ப பக்தர்களை பிற்பகல் 2 மணி முதல் கோயிலுக்குள் அனுப்ப நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.


