மது விற்ற வாலிபர் கைது

Published:

நெல்லை:செங்கோட்டை அருகே மதுப் பாட்டில்விற்ப்பனை செய்தவர் கைது நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ளது புளியரை இவ்வூர் தமிழக கேரளா எல்லை பகுதி மட்டுமல்ல தேசீய நெடுஞ்சலை என்பதால் எராளமான வாகனங்கள் இவ்வழியே கேரளாவுக்கு செல்வதால் நீதிமன்ற உத்தரவுப்படி இங்கிருந்த டாஸ்மாக் கடை சில ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்டது.அதன் பின் செங்கோட்டையிலிருந்து இப்பகுதிக்கு மதுப்பாட்டில்களை வாங்கிவந்து சிலர் விற்பனை செய்வதாக புளியரை போலீசாருக்கு கிடைத்தது.அதனைத் தொடர்ந்து சப்-இன்பெக்டர் சிவநாதன் தலைமையில் போலீசார் ரோந்து போகும் போது தெற்குமேடு பகுதியை சார்ந்த கருப்பசாமி மகன் மாரியப்பன்(32)என்பவர் மதுப் பாட்டில் விற்ப்பனை செய்து கொண்டிருந்தப் போது போலீசார் கையும் களவுமாக அவரை பிடித்தனர்.அவர்டமிருந்து 40மதுப் பாட்டில் களையும்போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img