டிடிவி முன்னிலை சசிகலா மகிழ்ச்சி!

Published:

சொத்துகுவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று வரும் சசிகலா தற்போது ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகளை நொடிக்கு நொடி தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் உள்ளார். குறிப்பாக டிடிவி முன்னிலை வகித்து வரும் செய்தி கேட்டு சசிகலா மகிழ்ச்சியடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

Related articles

Recent articles

spot_img