பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் லோகோ! மாற்ற ஒப்புதல் அளித்த மிந்திரா நிறுவனம்!

myntra3-1
myntra3-1

பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் விதமாக மிந்திரா நிறுவனத்தின் லோகோ இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தனது லோகோவை மாற்ற நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தியாவில் அமேசான், பிளிப்கார்டை போலவே மிகப்பெரிய ஈ-காமர்ஸ் நிறுவனமாக மிந்திரா நிறுவனம் உள்ளது. ஜூன் மாதம் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், மிந்திரா நிறுவனத்தில் ஆன்லைன் முன்னெப்போதும் இல்லாத வகையில் குவியத்தொடங்கியது.

நிமிடத்துக்கு சுமார் 18 ஆயிரம் ஆர்டர்கள் வரை பதிவானதாக தெரிவித்த அந்த நிறுவனம், End of season – ல் மட்டும் சுமார் 1.35 கோடி பேர் வெப்சைட்டில் ஷாப்பிங் செய்ய வந்ததாகவும், 40 லட்சம் பேர் ஆர்டர் செய்ததாகவும் மிந்திரா நிறுவனம் கூறியுள்ளது.

myntra-1
myntra-1

இந்நிலையில் மும்பையில் செயல்பட்டு வரும் அவஸ்டா பவுண்டேசனை சேர்ந்த நாஸ் பட்டேல் என்பவர் மும்பை சைபர் குற்றப்பரிவில் ஒரு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் மிந்திரா நிறுவனத்தின் லோகோ பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை செய்ததில் லோகோ ஆபாசமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் விளக்கம் அளிக்க கூறி மித்ரா நிறுவனத்திடம் காவல்துறை குற்றப்பிரிவு தெரிவித்தது.

இந்நிலையில் நேரில் வந்து விளக்கம் அளித்துள்ள மிந்திரா நிர்வாகிகள், ஒரு மாதத்திற்குள் தங்கள் லோகோவை மாற்ற ஒப்புக்கொண்டுள்ளனர். தங்கள் நிறுவனத்தை லோகோவை மட்டுமல்லாது செயலி மற்றும் வெப்சைட் ஆகியவற்றின் லோகோவையும் மாற்ற முடிவு செய்துள்ளது.

myntra-1
myntra-1

மேலும், பேக்கேஜிங் மெட்டீரியல்களிலும் புதிய லோகோவை பிரிண்ட் செய்யுமாறு நிறுவன ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

Entertainment News

Popular Categories