December 6, 2025, 9:12 AM
26.8 C
Chennai

வளர்ப்பு தந்தையே மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை! 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

vankodumai
vankodumai

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். முதல் மனைவி பிரிந்து சென்றதால் கெளவுசல்யா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இதனிடையே, கணவனை இழந்த கௌசல்யாவின் சகோதரி சுந்தரியும், முருகேசனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இதனால், சுந்தரி மற்றும் அவரது 13 வயது மகள் என அனைவரும் ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த தீபாவளி அன்று சிறுமியின் தாய் மற்றும் சித்தி வெளியே சென்றுவிட்டதால், வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற முருகேசன் சிறுமி தனியாக இருப்பதைக் கண்டு, அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி குழந்தையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததார்

அத்துடன், இதனை வெளியில் சொன்னால் உன்னையும், உனது தாயையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார். அதனால் அச்சமடைந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமையை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். சிறுமியின் பயத்தை பயன்படுத்திக் கொண்ட முருகேசன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தொடர்ந்து சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார்.

இதனால் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு சோற்வுற்று காணப்பட்டதால், சந்தேகமடைந்த தாய் சுந்தரி சிறுமியிடம் விசாரித்திருக்கிறார். அப்போதும் சிறுமி பயந்துகொண்டு தனக்கு நடந்த அநீதியை தாயிடம் சொல்லாமல் மழுப்பியிருக்கிறார்.

ஆனால் சிறுமியின் தாய் தொடர்ந்து கேட்டதால் அவர் தனக்கு நடந்த கொடுமையை அழுதுக்கொண்டே கூறியிருக்கிறார். அதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போன சுந்தரி, என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தப்பிச் செல்ல முடிவெடுத்து, குழந்தையுடன் பெருந்துறை பேருந்து நிலையத்திற்கு சென்றார்.

வீட்டில் இருவரும் இல்லாததால், அதிர்ச்சியடைந்த முருகேசன், அவர்களை தேடி பெருந்துறை பேருந்து நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு சுந்தரியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்த முருகேசன், நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால், அச்சமடைந்த சுந்தரி, பெருந்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போக்சோ, கொலைமிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் முருகேசன் மீது வழக்குப்பதிவு செய்தனர். முருகேசனை கைது செய்த காவல்துறையினர், ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories